தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியை தடை செய்க: நீதிமன்றத்தில் புகார் பதிவு!

IMG 20190617 WA0001 - 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருவர் புகார் பதிவு செய்துள்ளார்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்று அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்

இந்திய அணியுடனான படுதோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மீது கடும் கோபத்திலும் விரக்தியிலும் இருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் குஜ்ரன்வாலா சிவில் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் பெருமளவில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் இந்தியாவுடனான 89 ரன் பெரும் தோல்விக்குப் பிறகு விமர்சனங்கள் அதிகரித்துள்ளன

பாகிஸ்தான் அணி தான் விளையாடிய 5 போட்டிகளில் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் இருந்ததால் கோபம் அடைந்துள்ளனர் பாகிஸ்தான் ரசிகர்கள்! குறிப்பாக ஆப்கானிஸ்தானை அடுத்து பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் மேலும் கோபமும் விரக்தியும் அதிகரித்துள்ளது

புகார் கொடுத்த ரசிகரின் பெயர் வெளியிடப்படவில்லை ஆனால் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார் மேலும் மூத்த அணி தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வுக்குழு கலைக்கப்பட வேண்டும் என்றும் சமாம் என்ற செய்தி சேனலில் நேற்று தகவல் வெளியானது

இந்த நபரின் புகார் மனுவை தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள  குஜ்ரன்வாலா நீதிமன்றம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories