December 6, 2025, 11:30 AM
26.8 C
Chennai

தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியை தடை செய்க: நீதிமன்றத்தில் புகார் பதிவு!

IMG 20190617 WA0001 - 2025

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருவர் புகார் பதிவு செய்துள்ளார்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்று அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்

இந்திய அணியுடனான படுதோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மீது கடும் கோபத்திலும் விரக்தியிலும் இருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் குஜ்ரன்வாலா சிவில் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் பெருமளவில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் இந்தியாவுடனான 89 ரன் பெரும் தோல்விக்குப் பிறகு விமர்சனங்கள் அதிகரித்துள்ளன

பாகிஸ்தான் அணி தான் விளையாடிய 5 போட்டிகளில் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் இருந்ததால் கோபம் அடைந்துள்ளனர் பாகிஸ்தான் ரசிகர்கள்! குறிப்பாக ஆப்கானிஸ்தானை அடுத்து பட்டியலில் இடம் பெற்றிருப்பதால் மேலும் கோபமும் விரக்தியும் அதிகரித்துள்ளது

புகார் கொடுத்த ரசிகரின் பெயர் வெளியிடப்படவில்லை ஆனால் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார் மேலும் மூத்த அணி தேர்வாளர் இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வுக்குழு கலைக்கப்பட வேண்டும் என்றும் சமாம் என்ற செய்தி சேனலில் நேற்று தகவல் வெளியானது

இந்த நபரின் புகார் மனுவை தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள  குஜ்ரன்வாலா நீதிமன்றம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories