உலகம்

T20 WC: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் த்ரில் வெற்றி! கொண்டாடப்படும் கோலி!

இந்திய அணியின் வெற்றி தீபாவளி கொண்டாட்டங்களுக்கு அழகு சேர்த்தது. அனைவரும் இந்திய அணியின் வெற்றியை வெடி வெடித்து கொண்டாடினர்.

T20 WC: ஆஸ்திரேலியா அதிர்ச்சித் தோல்வி

நாளை குரூப் 1 பிரிவில் அயர்லாந்து இலங்கை அணிகள் இந்திய நெரப்படி காலை 0830 மணிக்கு ஹோபர்ட் மைதானத்திலும், குரூப் 2 பிரிவில் இந்தியா பாகிஸ்தான்

T20 WC: சூப்பர் 12க்கு முன்னேறும் அணிகள்

நாளை 22.10.2022 சூப்பர் 12 ஆட்டங்கள் தொடங்குகின்றன. குரூப் 1இல் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து

T20 WC: அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்

இந்த வெற்றிகளால் சூப்பர் 12 சுற்றில் இலங்கை அணி குரூப் 1 பிரிவிலும் நெதர்லாந்து அணி குரூப் 2 பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

T20 WC : மழை குறுக்கிட்ட நான்காம் நாளில்..!

இந்த இரண்டு ஆட்டங்கள் தவிர மூன்று பயிற்சி ஆட்டங்களும் விளையாடப்படுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்த மூன்று பயிற்சி

T20 WC: இன்றைய ஆட்டங்களில் கலக்கிய அணிகள்

இன்று கீலாங் மைதானத்தில் குரூப் A பிரிவின் இரண்டு டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
- 2026

T20-WC: அதிரடி காட்டிய ராகுல்! அசத்திய ஷமி!

20ஆவது ஓவரில் முகமது ஷமி கடைசி நாலு பந்துகளில் நாலு விக்கட்டுகளை வீழ்த்தினார்; அதில் ஒரு ரன் அவுட்.

T20 WC: இலங்கை அணிக்கு அதிர்ச்சி தொடக்கம்!

நாளை குரூப் B பிரிவில் ஸ்காட்லாந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி காலை 0930 மணிக்கும், அயர்லாந்து ஜிம்பாப்வே அணி

துருக்கி- வெடிவிபத்தில் இதுவரை 40 பேர் பலி..

துருக்கி நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை உயிரிழப்பு 40 ஆக உயர்ந்து உள்ளது என அந்நாட்டு உள்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.துருக்கி நாட்டின் வடக்கே பார்தின் மாகாணத்தில் அமாஸ்ரா நகரில்...

நைஜீரியா நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து 76பேர் பலி..

நைஜீரியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை...

வெனிசுலாவில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பலி..

வெனிசுலா நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.வெனிசுலாவின் அரகுவா மாநிலத்தில் உள்ள...

காம்பியாவில் 66 குழந்தைகள் இறப்பு- இந்திய மருந்து காரணமா? ..

மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குழந்தைகள் இறந்ததற்கு இந்திய நிறுவன தயாரிப்பான இருமல் மருந்துக்கு தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை...
- 2026

Recent articles