‘குரு’வும் கெடுதல் செய்வார்..! எப்படி தெரியுமா?

guru dakshinamurthi - 2026

குரு செய்யும் கெடுதல்கள்… பொதுவா சனி என்றால் எல்லோருக்கும் பயம்..! சனி கெடுதல் செய்யும் என்று! ராகு என்றாலும் பயம்!

குரு பகவான் சுப கிரஹம் அவர் கெடுதல் செய்ய மாட்டார் என்று நம்பிக்கை பலருக்கும் உண்டு.

ஜாதக ரீதியாக குரு 6, 8, 12ல் மறைந்தால் அல்லது பகை வீட்டில் இருந்தால் நிச்சயம் நல்லது செய்ய மாட்டார்! நல்லது செய்ய இயலவில்லை என்றால்.. துன்பத்தை தான் தருவார் என்று பொருள்!

மிதுன லக்ன காரர்களுக்கு குரு பாதகாதிபதி. இவர் 7ல் இருப்பதை காட்டிலும் மற்ற வீட்டில் இருந்தால் நலம்.

குரு பகவான் 6ல் இருந்தால் வீண் அபவாதம், எதிரிகளுக்கு கட்டுப்படுதல், குடும்பத்தை விட்டு பிரிதல் மன உளைச்சல் இப்படி கொடுப்பார்.

இது போல குரு ஜனன ஜாதகத்தில் சரியில்லை என்றால் கோச்சாரத்தில் தசை அல்லது புக்தி காலங்களில் மிகுந்த துன்பத்தை தருவார் என்பது உறுதி.

ALSO READ:  சனாதன தர்மத்தில் வேறுபாடுகள்; சர்ச்சைகள்; தீர்வு என்ன?

ஒருவர் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்தார். ரொம்ப நேர்மை உள்ளவர்! பணியில் அப்பழுக்கற்றவர். நியாய தர்மங்களுக்கு கட்டு பட்டவர், பிரதம மந்திரியிடம் நல்ல செல்வாக்கு உள்ளவர். அவருடைய ஜாதகத்தில் குரு சரியில்லை கோச்சாரத்தில் செவ்வாய் தசையில் குரு புக்தி நடக்கும் போது அவருக்கு கோச்சார ரீதியாக குரு பகவான் 6ல் ப்ரவேசிக்க ஆரம்பித்தார் இந்த அன்பர் ரிடையர்ட் ஆகிறத்துக்கு ஒரு வருடம் இருந்தது… எதிரிகள் வீழ்த்த சமயம் பார்த்து இருந்தனர். அதற்கேற்றார் போல அவர் மனைவி யாரோ ஒரு தொழிலதிபர் பட்டுப்புடவை கொடுத்தார் என்று வாங்கி கொண்டார்! அதை காரணமாக வைத்து இவரை தற்காலிக பணி நீக்கம் செய்து வழக்கும் தொடர்ந்தனர்.

சரியாக குரு புக்தி முடியும் வரை ஒன்றரை ஆண்டுகள் மிகுந்த துயரத்துக்கு உள்ளானார். வீண் அபவாதத்திலிருந்து மீண்டு வர ரொம்பவே சிரமப் பட்டார். பின் ஒருவழியாக வழக்கு இவருக்கு சாதகமாக பழி துடைக்க பட்டது.

இருந்தாலும் குரு பகவான் இவரை கடும் சோதனைக்கு உள்ளாக்கினார்.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

– ஜோதிடர் லட்சுமி நரசிம்மன் @ ரவி சாரங்கன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories