Author: Dhinasari Reporter
Breaking News
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!வரம்பு மீறிய மதுரை மக்கள்! கடுப்பான அமைச்சர் உதயகுமார்!
ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டும் என மக்கள் அலை மோதி வருகின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
கொரோனா அச்சம்: இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை!
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் ஹரிசிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது நெல்லை மக்களுக்கு அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்திஉள்ளது.
மனைவி 5 மாத கர்ப்பிணி… கொரானாவால் உயிரிழந்த இளைஞர்!
திருப்பரங்குன்றம் அருகே வடிவேல் கரை பகுதியை சேர்ந்த இளைஞர் கொரானா தொற்றில் உயிரிழந்தார்.
சாத்தான்குளம் விவகாரத்தைத் தொடர்ந்து… விசாரணைக் கைதிகள் தொடர்பில் டிஜிபி புதிய உத்தரவு!
இந்நிலையில் போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையில் அறிவுறுத்தப் பட்டுள்ளதாவது…
திருபுவனத்தில் தீர்த்தக்குள குடமுழுக்கு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் ஜூன் 24 புதன்கிழமை இன்று ஸ்ரீ மார்க்கண்டேய தீர்த்தக்குளம் குடமுழுக்கு விழா நடைபெற்றது
தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம்: ஒரே நாளில் 2865 பேருக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது.
காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது
திருவுருவச் சிலைக்கு
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு!
தமிழகத்தில்… ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
13 மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா! முதல்வர் ஆலோசனை!
13 மாவட்டங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவிவருகிறது
வீடு புகுந்து மிரட்டிய மதுரை திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு!
மதுரை திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு
பா.ஜ. பிரமுகர் மீதும் கமிஷனரிடம் புகார் .
போலீஸ் அடி… தந்தை, மகன் மரணம்; போலீஸார் இருவரை இடம் மாற்றிய எஸ்.பி; பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர்!
மகன் கண் முன்பே தந்தையை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இருவரும் ஆசனவாய்க்கு மேலாக லத்தியால் கடுமையாக தாக்கப்பட்டனர்
பெட்ரோல் விலை ஏறிப்போச்சு… வண்டிய கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டம்!
அப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
