Dhinasari Reporter

About the author

இருசக்கர வாகனத்தில் பயணித்து… ரேசன் கடைக்காரர் மீது அமைச்சர் நடவடிக்கை!

கடையின் விற்பனையாளர் தர்மேந்திரனை பணி இடைநீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அமைச்சர் ராஜூ.

பாஜக., மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்!

பாஜக.,வின் முன்னாள் மாநிலத் தலைவருமான K.N. லட்சுமணன் இன்று அமரரானார்.

தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 967 பேருக்கு கொரோனா!

சென்னையில் மட்டும் மேலும் 967 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இரவோடு இரவாக முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட திருப்பரங்குன்றம் யானை!

பாகனை ஆவேசத்தில் தூக்கி எறிந்து கொன்ற திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை இரவோடு இரவாக முகாமுக்கு மாற்றப் பட்டுள்ளது.

மதுரையில் பெருகி வரும் குப்பைக் கால்வாய்: மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு!

ஜூப்பிலி டவுன் பகுதிகளில் சாலை மேம்பாடு பணிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்க இப் பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது காவல்துறையில் புகார்!

144 தடை உத்தரவை மீறி, போதிய சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொரோனாவை பரப்பும் வகையில்

தில்லியில் பாகிஸ்தான் விசா பிரிவில் சிக்கிய 2 உளவாளிகள்! நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

பாகிஸ்தான் தூதரக விசா பிரிவில் 2 உளவாளிகள் பிடிபட்டனர், 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.

செங்கோட்டையில் ‘முதல்’ கொரோனா கேஸ்: எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை!

செங்கோட்டை மக்கள் எச்சரிக்கையுடன் பொது இடங்களில் அணுகுமாறு சுகாதாரத்துறையினரும் செங்கோட்டை நகராட்சியினரும் கேட்டுக்கொண்டுள்ள்ளனர்.

ஊரக தொழில் மேம்பாட்டுக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

நகர, ஊரக மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என, தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பேசினார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் என ஏமாற்ற முயன்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இதில் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றப் பட்டுள்ளனர்.

பாஜக., ஓராண்டு சாதனை; கொடியேற்ற வந்த மாநில நிர்வாகி உள்பட 5 பேர் கைது!

வாடிப் பட்டியில் பிஜேபி கொடியினை மாநில விவசாய அணி தலைவர் மணி என்ற முத்தையா ஏற்றி வைத்த போது

கிராமசபைக் கூட்டம்னாங்க… மனுக்கள வாங்கினோம்னாங்க.. என்ன ஆச்சு?: ராஜேந்திர பாலாஜி கேள்வி!

திமுக சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது?..

Categories