May 20, 2025, 12:25 AM
29.2 C
Chennai

மதுரையில் பெருகி வரும் குப்பைக் கால்வாய்: மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு!

madurai annanagar
madurai annanagar மதுரை அண்ணாநகர்

மதுரை: பொதுவாக நாம் கழிவுநீர் கால்வாயைதான் பார்த்திருக் கிறோம், ஆனால் மதுரை நகரில் குப்பைக் கால்வாயை காணமுடிகிறது.

சாலை, குடிநீர், கால்வாய் மேம்பாடு, தெருவிளக்கு ஆகியவை வழங்குவது உள்ளாட்சி நிர்வாகத்தின் பணியாகும். ஆனால், மதுரை நகரை பொறுத்தமட்டில், கால்வாய் மேம்பாடு, சாலை வசதி என்பது கிராமத்தைக் காட்டிலும் குறைந்து காணப்படுகிறது.

கிராம ஊராட்சிகளை பொறுத்தமட்டில், சாலை மேம்பாடு, கழிவுநீர் கால்வாய் சீரமைத்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் பணிகளில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள் கின்றனர். காரணம், கிராமங்களை பொறுத்தவரை எந்த பிரச்னையாக இருந்தாலும், கிராம மக்கள் ஊராட்சி்த் தலைவர், ஊராட்சி செயலரிடம் நேரிடையாக தொடர்பு கொள்ள முடிகிறது.

madurai melamadai
madurai melamadai மதுரை மேலமடை சௌபாக்யவிநாயகர் கோயில் தெரு..

நகராட்சி, மாநகராடசிகளை பொறுத்தமட்டில், மக்கள் உயர் அதிகாரிகளை தொடர்பு என்பது மிக குறைவுதான். வாரத்தில் திங்கள்கிழமை மட்டுமே, மக்கள் குறை தீர்க்கும் நாள்களில் மட்டுமே சந்திக்க முடியுமாம்.

மதுரையை பொறுத்த மட்டில் 70 வார்டுகளாக இருந்ததை, கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி, ஊராட்சிகளை மதுரை மாநகராட்சி இணைத்து 100 வார்டுகளாக உயர்ந்தது.
இந்த நிலையில் புதியதாக சேர்க்கப்பட்ட வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை வசதிகள் மிக குறைவாகதான் இருக்கின்றன.

ALSO READ:  IPL 2025: பெங்களூரு அணியை ஆட்டம் காட்டிய கே.எல். ராகுல்!

மதுரை மேலமடை வீரவாஞாசி தெரு, சௌபாக்யா விநாயகர் கோயில் தெரு, வள்ளாலார் தெரு, கோமதிபுரம் குருநாதன் தெரு, ஜூப்பிலி டவுன் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால், மழைகாலங்களில் கழிவு நீர் வீடுகளில் வாசலை சுற்றி வளைக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

madurai melamadai
madurai melamadai

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் முத்துமாரியம்மன் கோயில் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயானது, கழிவுநீர் செல்ல வழியில்லாமல், குப்பைகள், பாட்டில்கள், மரம் செடி கொடிகள் அடர்ந்து காணப்படுகிறது.

இதனால், இரவு நேரங்களில் இப் பகுதிகளில் கொசுத் தொல்லைகள் பெருகி வருவதாக அப் பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, மதுரை மாநகராட்சி ஆணையாளர் தலையிட்டு, மதுரை மேலமடை பகுதியில் நிலவம் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து, கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் பகுதிகளில் சாலை மேம்பாடு பணிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்க இப் பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

செய்திக் கட்டுரை: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 20- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் மே 20- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

அமெரிக்க புகைச்சலுக்கு அடுத்த காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரி ய ஏர்பேஸான பக்ராம் ஏர்பே ஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது.

மீண்டும் தொடங்கிய ஐபிஎல்., 2025; அதே ‘டெம்போ’வில்!

புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி

Entertainment News

Popular Categories