Author: Dhinasari Reporter
Breaking News
முன்விரோதம் காரணமாக கட்டி வைத்து எரிக்கப்பட்ட பள்ளிச்சிறுமி பரிதாப மரணம்!
10ஆம் வகுப்பு சிறுமியை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா ஓராண்டுக்கு இருக்குமாம்: அடுத்தக் கட்ட நகர்வு என்ன..?
நமது நாட்டியிலேயே அதிகபட்ச உயர்தர சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவமனையான தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலைேரியா இவ்வாறு நம்மை எச்சரிக்கிறார்.
செங்கோட்டையில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு திமுக., வர்த்தக அணி சார்பில் உதவிகள்!
செங்கோட்டையில் திமுக வர்த்தக அணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு கொரானா நிவாரண உதவிகள் வழங்கல்!
டாஸ்மாக் கடைகளை திறக்க நினைத்தால் ஆட்சியை மறந்துவிட வேண்டும்-ரஜினி டுவீட்
டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சி செய்து வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் கடந்த 7-ம் தேதி திறக்கப்பட்டன. சமூக...
அமெரிக்க வெள்ளை மாளிகையில் வேத மந்திரம் ஓதப்பட்டது
உலகின் அதிகாரம் மிக்க இடமாகக் கருதப்படும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் தொன்மை மதமான இ்ந்து மதத்தின் ஆதாரமாக விளங்கும் வேத மந்திரம் ஓதப்பட்டது.உலக போலீஸ்காரன்...
அமெரிக்காவின் தேசிய தினத்தில் வேத மந்திரம் முழக்கம்
உலகின் அதிகாரம் மிக்க இடமாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மளிகை செயல்படுகிறது. தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடிக்கு பெயர் போனவர். எந்த செயலிலும் அதிரடியாக செயல்படுபவர்!அமெரிக்காவின் தேசிய அமைதி தினம்...
இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு 526; சென்னையில் மட்டும் 279..!
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்களே அதிகமாக உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சினிமா போஸ்ட் புரொடெக்சன் பணிகளுக்கு அரசு அனுமதி!
கொரோனா ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சினிமா படத்தயாரிப்பி்ல் போஸ்ட் புரொடெக்சன் எனப்படும் பிந்தைய தயாரிப்புப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்துக்கு வந்த 1 லட்சம் பிசிஆர் கிட்கள்!
சமூக ஆர்வலரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகருமான முனைவர் பொன்ராஜ், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்ததையும் தினசரி இணைய தளம் செய்தியாகப் பதிவிட்டிருந்தது.
செயற்கையான ஆற்றில் சிறப்பாக இறங்கிய கள்ளழகர்! பச்சைப்பட்டும் வழக்கமான வளமையும்!
மதுரை அழகர் கோவிலில், செயற்கையாக அமைக்கப்பட்ட நீர் நிலையில் நேற்று, தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி, அழகர் இறங்கினார்.
கோயம்பேடு மூலம் கொரோனா பரவல்! 1589 பேருக்கு பாதிப்பு!
கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இதுவரை 1589 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!
