Dhinasari Reporter
About the author
இந்தியாவில்… கொரோனாவுக்கு இரண்டாவது உயிரிழப்பு!
'கொரோனா வைரஸ்' பாதிப்புக்கு தில்லியைச் சேர்ந்த 68 வயது பெண்மணி நேற்றிரவு உயிரிழந்தார். இதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
கொரோனா அறிகுறியுடன் வெளியில் நடமாடினால்… கொலைமுயற்சி வழக்குகள் பதியப்படும்!
கொரோனா சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 31 டன் அளவிலான உதவிப் பொருட்களையும் சீனா அனுப்பியுள்ளது.
விருதுநகரில் பாரதமாதா கோயில்!
வி௫துநகர் அ௫கே நாராயணபுரத்தில் தமிழகத்திலேயே உயரமான (30 அடி) பாரதமாதா சிலை நிறுவப்பட்டு பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் ஆகியோர் தலைமையில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
கொரோனா முன்னெச்சரிக்கை: பத்மனாபபுரம் அரண்மனை பார்வையிட தடை!
கேரளத்தின் சுற்றுலாப் பகுதிகளுக்கும் மக்கள் இன்னும் சில நாட்களுக்கு அதிகம் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போகாதீங்க! எல்லையோர ஊர்க்காரங்க எச்சரிக்கை இருங்க!
தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேரூந்து நிலையத்திற்கு வரும் தமிழக அரசு பேருந்துகள், கேரள மாநில அரசு பேருந்துகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயந்திரம் மூலம் நகராட்சி சார்பில் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு மாசத்துக்கு இந்தியாவில் இருந்து போக வர தடை… ‘சுற்றுலா விசா ரத்து’!
கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் விதமாக இந்திய அரசாங்கம் ஏப்ரல் 15 வரை கொடுக்கப்பட்ட அனைத்து சுற்றுலா விசாக்களையும் வருகிற மார்ச் 13 முதல் ரத்து செய்கிறது!
மார்ச் 27 முதல் விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகிக்க மாட்டார்களாம்!
கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது.
தமிழக பாஜக., தலைவராக எல்.முருகன் நியமனம்!
தமிழக பாஜக., தலைவராக எல்.முருகன் நியமிக்கப் பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
பாஜக.,வில் சேரும் திட்டமெல்லாம் இல்ல… ஜி.கே.வாசன் திட்டவட்டம்!
எனக்கு பாஜக.,வில் சேரும் திட்டம் எல்லாம் இல்லை; மாநிலங்களவை எம்பி., பதவியைப் பெற பாஜக உதவி செய்ததாகக் கூறப்படுவதில் உண்மை எதுவுமில்லை என்று கூறினார் ஜி.கே.வாசன்!
பாஜக.,வில் இணைந்தார் ஜோதிராதித்யா சிந்தியா!
அவர் பாஜக சார்பில், மாநிலங்களவைக்கான வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப் படுகிறது.
9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்: வார்டு வரையறை நடக்கிறதாம்!
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சிகள் வார்டு மறுவரையறை நடந்து வருகிறது. அதன் பின்னர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.