Dhinasari Reporter
About the author
ஒரே உதடாம் நூறு பல்லாம் எப்படி ? தெரிந்து கொள்வோமா?
விடுகதைகள்:கழுநீர் குடிக்காது. புல் மேயாது. ஆனால் பானைக்குப் பால் கொடுக்கும். அது என்ன?
கொம்பிருக்கு எருமையல்ல. அம்பாரி இருக்கு யானை அல்ல.
அது என்ன?3.நூறு பல். ஒரே உதடு. அது என்ன?மெல்லிய தூண். ஏற முடியாது....
படிக்கட்டுக்கள் சொல்லும் அறிவியல் உண்மைகள்
கோவில் வாசல்படியை தொட்டும் கும்பிடுவதற்கு பின்னாலும் அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. குனிந்து வாசல் படியை தொடும் பொழுது நமக்குள் ஒரு பணிவை ஏற்படுத்துகிறது. பிறகு உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது.படிக்கட்டை தொட்ட...
கோவில் சுவர்கள் சிவப்பு, வெள்ளை வர்ணம்! காரணம் தெரியுமா?
இவை இரண்டும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை.
‘படுக்கை’க்கு அழைத்தார்கள் லிஸ்டில் ‘வரு’வும் இணைந்தார்!
என்னிடம் பேசியவர்களின் ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்து முடிந்த பின்
தேவப்பிரயாகையில் நொடி பொழுதில் உயிர் தப்பிய தலைமை நீதிபதி!
உத்தரகண்டில் ஆற்றில் புனித நீராட சென்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நூலிழையில் உயிர்தப்பினார்.உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன். இவர் தேவப்பிரயாகை நகரில் சங்கமம் எனும் இடத்தில் நேற்று புனித நீராடினார்....
கேரளாவில் மலேசியாவில் இருந்து வந்த நபர் மரணம்! கொரோனா?
இந்த அறிகுறியுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இவர் உயிரிழந்தார். கேரளாவை இந்த சம்பவம் பெரிய பரபரப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.
13 வயது சிறுவனை தந்தையாக்கிய பெண்! அதிர்ந்து போன கணவர்!
அளவுக்கு மீறி பாசத்தையும், அன்பையும் பொழிந்து குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தவர் தலையில் இடி வந்து விழுந்ததுபோல ஆகிவிட்டது.
கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்திய தோழி! பழி தீர்த்த கணவர்! சாட்சி சொன்ன பிரபல நடிகை!
அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே,காவ்யாவுடனான அவரது உறவு தொடர்பாக எங்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டதாக கூறினார்.
திருப்பதி தேவஸ்தானம் முதல்வரின் சிபாரிசு கடிதத்தை புறக்கணிக்கலாமா? முன்னாள் எம் எல் ஏ கேள்வி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சிபாரிசு கடிதத்தை திருமலையில் கொண்டுவந்து வழங்கினால் அதனை எடுத்துக் கூட பார்க்காமல் தரிசன ஏற்பாடுகள் செய்ய முடியாது என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
மதக் காழ்ப்பில் செயல்படும் ‘மதிகெட்ட’ கல்வித்துறை அதிகாரிகள்!
மத காழ்ப்புணர்ச்சியோடும், வெறுப்போடும் செயல்பட்டு, மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா! முதல்வர் பங்கேற்பு!
ராமநாதபுரம், விருதுநகரில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் பகுதியில் அமைய உள்ள புதிய மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிக்கான...
தருமபுரம் ஆதீனம் வழங்கும் 2020ஆம் ஆண்டுக்கான ‘அறிஞர் விருது’ கோமல் அன்பரசனுக்கு அறிவிப்பு!
தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் விருது, நடப்பு ஆண்டு எழுத்தாளரும், காவிரி குழுமத் தலைவருமான கோமல் அன்பரசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.