Dhinasari Reporter

About the author

பாகிஸ்தான் எஜமானருக்கு விசுவாசிக்கும் திமுக., கனிமொழி! அலங்‘கோல’ விஷக்கிருமி!

இந்துக்கள் திமுகவிற்கு எதிராக கோலம் போடத் தொடங்கினால்..? என்ன ஆகும் என்பதைக் காட்டுவோம் என்று எச்சரித்துள்ளார்

மூன்று ‘சி’க்களைக் கண்டு பயம் வேண்டாம்: நிர்மலா சீதாராமன்!

மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்…! வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ்

முதலிடம் பிடித்த தமிழக அரசுக்கு பாமக., ராமதாஸ் பாராட்டு!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்லாட்சிக் குறியீட்டில் முதலிடம் பிடித்ததற்காக, தமிழக அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வானொலி உரை அன்று… பள்ளிகள் கட்டாயமா? மூக்குடை பட்ட ஸ்டாலின்!

வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பிரதமரின் உரையை பார்க்க வேண்டுமென விருப்பப்பட்டால் பள்ளிகளில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது!

சபரிமலையில்… மண்டல பூஜை முடிந்து நடை அடைப்பு!

சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக நாளை மறுநாள் மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது!

முஸ்லிமாக மதம் மாறினால் பயங்கரவாதி ஆக்கப் படுவீர்கள்: போட்டி கிறிஸ்துவர்!

மேட்டுப்பாளையம் தலித் மக்களே… நீங்கள் முஸ்லிமாக மதம் மாறினால் பயங்கரவாதிகள் ஆக்கப் படுவீர்கள். #கிறிஸ்துவுக்குள் வாருங்கள் உங்களை படித்தவனாக பணக்காரனாக ஆக்குகிறோம்! - என்று ஜான் டேவிட் என்பவர் ஒரு பதிவினை செய்திருந்தார்.

வைகுண்ட ஏகாதசி திருநெடுந்தாண்டகம் தொடக்கம்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது!

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: பகல்பத்து முதல்நாளில்…!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ஜன.3ம் தேதியே மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள்!

அரையாண்டுத் தேர்வு முடிவுற்ற நிலையில், விடுமுறை முடிந்து ஜனவரி 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

ஜன.6 அன்று… திருச்சியில் உள்ளூர் விடுமுறை!

இந்நிலையில், திருச்சி மாவட்டத்துக்கு வைகுண்ட ஏகாதசியான ஜன.6 அன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்! முதல்கட்ட வாக்குப் பதிவு விறுவிறு!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிதேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.

Categories