Dhinasari Reporter

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்; தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு!

தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு. இதில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள்:

சேவா தீர்த்– புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்த மோடி!

"சேவா தீர்த்" – புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.தில்லியில் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் அடங்கிய "சேவா தீர்த்"...

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் ‘வந்தே மாதரம்’ கட்டாயம்!

தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ், பாடலை அவமதிப்போருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகக் குளறுபடியால் இன்று நின்றுபோன டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வுகள்; அரசியல் கட்சிகள் கண்டனம்!

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடைசி நேரத்தில்...

மத்திய பட்ஜெட் 2026-27: நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள்

மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும், இளைஞர்கள் நலன் ஆகிய 3 கடமைகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். 

26-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்! சாதனைத் தமிழச்சி நிர்மலா சீதாராமன்!

2026-2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்.1 ஞாயிற்றுக்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை...

தமிழகத்திலும் இரட்டை என்ஜின் சர்க்கார் : மதுராந்தகத்தில் பிரதமர் மோடியின் அதிரடி முழக்கம்!

மதுராந்தத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது!

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழகம் முடிவு செய்துவிட்டதாக, பிரதமர் மோடி தனது சமூகத் தளப் பதிவுகளில், தமிழில் பதிவிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

வெளியேறியது ஏன்? திமுக., அரசு மீது ஆளுநர் மாளிகை அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

சட்டமன்றத்தில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகையான ‘லோக் பவன்’ விளக்கம் அளித்துள்ளது.  ஆளுநர் மாளிகையின் சமூகத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது ….

Reasons why Governor declined reading the Govt speech in the Assembly!

Reasons why Governor declined reading the Govt speech in the Assembly: