Author: பால. கௌதமன்

இல்ஸாமிய பகுதிக்குள் விசாரணைக்குக் கூட காவல் அதிகாரிகள் செல்வதற்கு பயப்படுவது ஏன்?!

தமிழகத்தில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் காவல்துறையின் நிலமையை பாருங்கள்.வேலூர் மாவட்டம் #வாணியம்பாடியில்தான் இந்தக் காட்சி. காவல் நிலையத்தில் வந்த புகாரின் அடிப்படையில் ஒரு முஸ்லீம் இளைஞனை விசாரிக்கச் சென்ற காவல் உதவி...

தேசியத் துறவி ஸ்ரீ குருஜி கோல்வல்கர்: இல. கணேசன்

ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவரான குருஜி கோல்வல்கரின் பிறந்தநாள் இன்று! ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான அகண்டாநந்தரிடமிருந்து தீட்சைப் பெற்ற துறவியான இவர் ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து தேச ஒற்றுமைக்கு வலுச் சேர்த்தார்.பாரதத்திலுள்ள துறவியரை...

தமிழ்த் தாத்தாவைப் போற்றுதும்

தொலைந்து போன தமிழை உலகிற்கு மீண்டும் கொடுக்க தமிழே எடுத்த அவதாரம் உ.வே.சா.இந்த அவதாரபுருஷனின் வாழ்விலிருந்து சில சுவையான சம்பவங்களை அவரது பிறந்தநாளான இன்று (19.2.2019) தமிழாகரர் பேராசிரியர் சாமி தியாகராசன் அவர்கள்...

சிறுமியை சீரழித்த பாதிரி ராபின் வடக்கன்சேரிக்கு 20 ஆண்டு சிறை!

சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார் ராபின் வடக்கன்சேரிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் தப்பிப்பதற்காக, சிறுமியின் தந்தையின் மீது பழியைத் திருப்பியுள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! சிறுமியின் தந்தையும் பிறழ் சாட்சி...

புல்வாமா தாக்குதல் – பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

14 February 2019 அன்று காஷ்மீர் புல்வாமா பகுதியில் மத்திய ரிசர்வ் படையினர் 49 பேர் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலால் வீரமரணம் அடைந்தனர்.இந்த பயங்கரவாத செயலுக்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும் இந்தத்...

திருமண மந்திர அவதூறு – ஸ்டாலினுக்கு சில கேள்விகள்

ஹிந்துத் திருமணச் சடங்குகளில் ஓதப்படும் மந்திரங்கள் ஆபாசமானவைகளா?ஹோமப்புகை அமங்கல சூழலை ஏற்படுத்துகிறதா?இந்தக் கேள்விகளை எழுப்பிய திமுக தலைவருக்கு சில கேள்விகள்..
- 2026

திருபுவனத்தில் ஜிகாதி பயங்கரவாதம் – மதம் மாறவிட்டால் கொடூரக் கொலை

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் ராமலிங்கம். இந்தப் படுகொலை தொடர்பான ஆவணப்படம்.மதம் மாற மறுத்த, மதமாற்றத்தை தடுத்த ஒரு சாதாரண மனிதனான ராமலிங்கத்தை அவரது மகன் கண்ணெதிரே கொடூரமாக...

இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்த பாமக., பிரமுகர் கொடூரக் கொலை! தாங்கள் பயங்கரவாதிகளே என நிரூபித்தவர்கள்!

இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்த முன்னாள் பா.ம.க நிர்வாகி இராமலிங்கம் , வயது 45 , 5.2.2019 அன்று திருபுவனத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) பயங்கரவாதிகளால் வெட்டப்பட்டார்! இவர் கை மற்றும்...

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… பரம்பரை வைத்தியர்கள்!

தேர்தலுக்கு முன் காங்கிரஸால் மக்களிடம் கொடுக்கப்படும் வாக்குறுதி இதுதான். இது நாடு விடுதலை பெற்ற நாளில் இருந்து காங்கிரஸாரால் கொடுக்கப்படும் வாக்குறுதிதான். அப்படி என்ன வாக்குறுதி..?நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் -...

ஓவிய சர்ச்சை – லயோலா கல்லூரி குற்றவாளியா?

ஹிந்து மதத்தையும் இந்திய தேசத்தையும் பாரதப் பிரதமரையும் அவமதிக்கும் நோக்கத்தில் லயோலா கல்லூரி செயல்படுகிறதா?வீதி விருது விழாவில் வைக்கப்பட்ட தட்டிகளுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தொடர்பு உள்ளதா?உண்மையை உரைக்கும் ஆவணப் படம்...

ஓவிய சர்ச்சை – லயோலா கல்லூரி குற்றவாளியா?

ஹிந்து மதத்தையும் இந்திய தேசத்தையும் பாரதப் பிரதமரையும் அவமதிக்கும் நோக்கத்தில் லயோலா கல்லூரி செயல்படுகிறதா?வீதி விருது விழாவில் வைக்கப்பட்ட தட்டிகளுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தொடர்பு உள்ளதா?உண்மையை உரைக்கும் ஆவணப் படம்...

சோர்வின்றி உழைக்கணும், சுமையாக இருக்கக் கூடாது!

தினம் ஒரு மோடி - சோர்வின்றி உழைக்கணும், சுமையாக இருக்கக்கூடாதுஎன் தேசத்தையும், தேசத்தில் இருக்கும் மக்களையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன். அதனால் என்றாவது உடல் சோர்ந்தாலும் அதையும் மீறி என்னால்...
- 2026

Recent articles

spot_img