Author: பால. கௌதமன்

கேபிள் டிவி ஆபரேட்டர்களின் அராஜகம்! உண்மையை தோலுரித்துக் காட்டுவோம்!

வரும் 24ஆம் தேதி ஒட்டுமொத்த கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் 12 மணி நேர ஒளிப்பரப்பை தடைசெய்ய போகின்றார்களாம்! யாரிடம் கட்டணம் வாங்கிக் கொண்டு ஒளிரப்பை நிறுத்துகிறார்கள்?சின்ன விரிவாக்கம் நூறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்...

திருப்பள்ளியெழுச்சி பனுவல் – 8

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சியின் 8வது பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம்.முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் என்று தொடங்கும் இந்த பாடலில், மாணிக்கவாசகர் எல்லாமும் ஆனாய், மூவரும் அறியாதவனாக இருக்கிறாய், செந்தழல்...

திருப்பள்ளியெழுச்சி பனுவல் – 7

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 7வது பனுவலை குறித்து நாம் காண இருக்கிறோம்."அதி பழச்சுவையென அமுதென” என்று தொடங்கும் பாடலின் மூலம் பரம்பொருளான ஈசன் பழத்தைப் போன்ற சுவையானவன், அவன் மிகவும் அரிதானவன்...

திருப்பள்ளியெழுச்சி – பனுவல் 6

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 6 பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம்.பப்பற வீட்டிருந்து என்று தொடங்கும் இந்தப் பாடலில் மாணிக்கவாசகர், பக்தர்கள் எந்த மனநிலையில் வழிபாடு செய்கிறார்கள் என்பது...

தினம் ஒரு மோடி – நம்பிக்கை நட்சத்திரம்

நாடு முன்பை விட வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.மோடி அரசால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு காரணமாயிற்று என்று பாரதப் பிரதமர் திரு.மோடி அவர்கள்...

திருப்பள்ளியெழுச்சி பனுவல் – 5

திருப்பள்ளியெழுச்சியின் 5வது பனுவலை குறித்து இன்று காண இருக்கிறோம்.பூதங்கள் தோறும் நின்றாய் என்று தொடங்கும் இந்த பாடலில் மாணிக்கவாசகர், பரம்பொருளான ஈசன் பூதங்கள் தோறும் நின்றான், அவனுக்கு பிறப்பு இறப்பு கிடையாதவன், அப்படிப்பட்ட...
- 2026

தினம் ஒரு மோடி – மக்களாட்சி

மக்களாட்சி முறை இல்லாவிட்டால் இன்று சில குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்து இருக்கும் என்று மக்களாட்சியின் சக்தி குறித்து பெருமையாக மோடி கூறுவதை தமிழில் கேட்போம்…

திருப்பள்ளியெழுச்சி – பனுவல் 4

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 4வது பனுவலை காண இருக்கிறோம்.இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் என்று தொடங்கும் இந்தப்பாடலில் மாணிக்கவாசகர் இறைவனை அடியவர்கள் எவ்விதமெல்லாம் வணங்குகின்றனர் என்பதை நமக்கு எடுத்துக்கூறி அதன்மூலம் நாமும்...

திருப்பள்ளியெழுச்சி – பனுவல் 3

இன்று நாம் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 3வது பனுவலை காண இருக்கிறோம்.”கூவின பூங்குயில் கூவின கோழி” என்று தொடங்கும் இந்த பாடலில் மாணிக்கவாசகர், பரம்பொருளான ஈசன் அறிவினால் அறிந்து கொள்வதற்கு இயலாதவன்...

திருப்பள்ளியெழுச்சி பனுவல் 2

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சியின் 2 பனுவலை குறித்து காண இருக்கிறோம்.”அருணன் இந்திரன் திசை அணுகினன்” என்று தொடங்கும் பாடலில் மாணிக்கவாசகர், அலைகடல் எப்படி அலைகளை வீசிக்கொண்டே இருக்கோமோ அதுப்போல இறைவன் அவனிடம் வரும்...

திருப்பள்ளியெழுச்சி – பனுவல் 1

நாம் இதுவரை மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவையின் பாடலைகளையும் அவற்றின் விளக்கங்களையும் பார்த்து வந்தோம்.இன்று முதல் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி குறித்து காண இருக்கிறோம்.திருபெருந்துறை என்கிற தலத்தில் இந்த திருப்பள்ளியெழுச்சி பனுவல்களை மாணிக்கவாசகர்...

திருவெம்பாவை – பனுவல் 20

இன்று திருவெம்பாவையின் 20 வது பாடலை காண இருக்கிறோம்.இந்தப் பாடல் திருவெம்பாவையின் கடைசி பாடல். "போற்றி போற்றி" என்று எல்லா அடிகளிலும் வரும்..
- 2026

Recent articles

spot_img