திருவெம்பாவை – பனுவல் 19 (பாடல்)
”உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று” என்று தொடங்கும் இந்த பாடலில் பாவை நோன்பு இருக்கும் பெண்கள், சிவனிடம் அவன் மேல் கொண்ட பக்தியால், உன் அன்பரையே நாங்கள் திருமணம் செய்யவேண்டும்....
வெறுக்கத்தக்கவரா மோடி?
வெறுக்கத்தக்கவரா மோடி?டாக்டர் சோபியா ரங்வாலா அவர்கள் சொல்வது என்ன? தமிழில் கேட்போம்!
திருவெம்பாவை பனுவல் 18(பாடல்)
திருவெம்பாவையின் 18வது பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம்.”அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்” என்று தொடங்கும் இந்த பாடலில் மாணிக்கவாசகர் அண்ணாமலையான அந்த சிவனே எல்லாமுமாக இருக்கின்றான். அவன் சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி...
திருவெம்பாவை – பனுவல் 17 (பாடல்)
திருவெம்பாவையில் இன்று இறைவனைத் தேடி நாம் கோவிலுக்குச் செல்லவேண்டியதில்லை. அவனே அழகிய சப்பரத்தில் நம்மைத் தேடி வருகிறான். நமச்சிவாய என பக்தியோடு அழைத்தால் அவன் நமக்கு சேவகன் போல் சேவை செய்வான். ஆதலால்,...
ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு
ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு என்ன?ஆங்கிலப் புத்தாண்டு மதச்சார்பற்ற புத்தாண்டா?இதற்கு ஏதாவது அறிவியல் அடிப்படை இருக்கிறதா?ஜனவரிப் புத்தாண்டு ஏற்படக் காரணமென்ன?இந்தக் கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் விடைகாண இந்த வீடியோவைப் பாருங்கள்.
நள்ளிரவில் கோவில் நடை திறப்பது நியாயமா?
ஆங்கில புத்தாண்டிற்காக நள்ளிரவில் கோவில் நடை திறப்பது நியாயமா?ஆகமங்கள் என்ன சொல்கின்றன?அறிவியல் என்ன சொல்கிறது?நம் பண்பாட்டை சீரழிவிலிருந்து காப்பது எப்படி?இவைகளுக்கு ஆதாரங்களுடன் விடையளிக்கும் காணொளியைப் பார்ப்போம்!அனைவருக்கும் பகிர்வோம்!
திருவெம்பாவை – பனுவல் 15
இன்று திருவெம்பாவையின் 15வது பனுவலை கேட்க இருக்கிறோம்.தோழிகள் அவர்களுடைய இன்னொரு தோழி, எப்படி சிவனை பக்தி செய்கிறாள் என்பதைப் பற்றி கூறுவதாக இந்தப் பனுவலை அமைத்து இருக்கிறார் மாணிக்கவாசகர்.அந்த தோழி, விண்ணில்...
திருவெம்பாவை – பனுவல் 14
மார்கழி மாதம் 14ம் நாளான இன்று திருவெம்பாவையின் 14வது பாடலை கேட்க இருக்கிறோம்.”காதார் குழையாட பைம்பூண் கலனாடக்” என்று தொடங்கும் இந்த பாடலை மிக அழகாக அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர். இந்தப் பாடலில் முதல்...
திருவெம்பாவை – பனுவல் 13 (பாடல்)
மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவையின் 13வது பாடலை இன்று நாம் காண இருக்கிறோம்.மாணிக்கவாசகர் இந்த பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் என்று தொடங்கும் இந்தப் பாடலில் பெண்கள் நீராட சென்றிருக்கும் அந்த மலர்கள்...
திருவெம்பாவை – பனுவல் 12 (பாடல்)
மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவையின் 12வது பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம்.ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும் என்று தொடங்கும் இந்த திருவெம்பாவை பாடலில் மாணிக்கவாசகர் பிறவித் துன்பம் கெடுவதற்காக நாம் விரும்பி...
திருவெம்பாவை பனுவல் 11(பாடல்)
திருவெம்பாவையின் 11வது பனுவலை நாம் இன்று காண்போம்.மொய்யார் தடம் பொய்கைக்கு புக்கு முகேர் என்னக் என்று தொடங்கும் பாடலை இன்று காண்போம்.இந்தப் பாடலில் உன்னை பாடினாலே அனைத்தையும் அடைந்து பேரின்பநிலை வந்துவிட்ட உணர்வு...
