இல்ஸாமிய பகுதிக்குள் விசாரணைக்குக் கூட காவல் அதிகாரிகள் செல்வதற்கு பயப்படுவது ஏன்?!

Published:

si sorouned by islam youth - 2026

தமிழகத்தில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் காவல்துறையின் நிலமையை பாருங்கள்.

வேலூர் மாவட்டம் #வாணியம்பாடியில்தான் இந்தக் காட்சி. காவல் நிலையத்தில் வந்த புகாரின் அடிப்படையில் ஒரு முஸ்லீம் இளைஞனை விசாரிக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை சூழ்ந்துக் கொண்டு, செல்போனை பறித்து தாக்குகின்றனர் இஸ்லாமிய கும்பல்.

காவல்துறை அதிகாரிகளுக்கே தமிழகத்தில் இதுதான் நிலைமை. முஸ்லீம்கள் எண்ணிக்கையில் மட்டுமே சிறுபான்மை! ஆனால் இவர்கள் செய்யும் அராஜகத்தால் இந்துக்கள், வியாபாரிகள், காவல்துறை, கல்லூரி செல்லும் பிற மத பெண்கள் என எவருக்கும் பாதுகாப்பில்லை.

காஷ்மீர் என்பது தெரிந்த உதாரணம். இன்னும் நமக்குத் தெரியவரும் நம் பகுதிகள்… வாணியம்பாடி, ஆம்பூர், சென்னை பெரியமேடு, புளியந்தோப்பு, லாலாகுண்டா, மல்லிப்பட்டினம் விஷாரம், மலப்புரம், காயல்பட்டினம் என இதே போல் இந்தியாவில் பல பகுதிகள் முஸ்லீம்களின் பிடியில் மினி பாகிஸ்தானாக உள்ளன..

இதேபோல் 2015ஆம் ஆண்டு ஆம்பூரில் பவித்ரா என்ற திருமணம் ஆன இந்து பெண்ணை கடத்திய வழக்கில் ஷமில் அகமது என்ற முஸ்லீல் நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை மீது தாக்குதல் நடத்தி கலவரம் ஏற்ப்படுத்தி அக்காலத்தில் பெண் காவலர்களின் மேலாடையை கலைத்து மான பங்கப்படுத்திய போது காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்ததின் விளைவு, இன்று வரை முஸ்லீம்களின் அராஜகம் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.!

Related articles

Recent articles

spot_img