Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

எம்பிபிஎஸ் பிடிஎஸ் சேர இன்று முதல், விண்ணப்பிக்கலாம்…

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல், விண்ணப்பிக்கலாம்.2022-23-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள்,...

செப் 26ல், பாஜக அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம் -அண்ணாமலை..

வரும் 26ஆம் தேதி, அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக...

சித்தூர் அருகே தொழிற்சாலையில் தீ: 3 பேர் பலி..

ஆந்திரம் மாநிலம் சித்தூர் அருகே காகிதத் தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை  ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் மற்றம் நண்பர் என 3 பேர் பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம் சித்தூர்...

தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா மரணம்..

தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா (வயது 77) மதுரையில் உடல்நலக் குறைவால் காலமானார்.மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று...

சங்கரன்கோவில்- தீண்டாமை ஒழிப்பு வழக்கில் கைதானவர்கள் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு வழக்கில் கைதான குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதுதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே...

ரூ. 33 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்..

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 394 தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடகிழக்கு நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்டு பாட்னா, மும்பை, தில்லியில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள்...
- 2026

புதுச்சேரி அருகே மாமியார், மருமகள் தூக்கிட்டு தற்கொலை ..

புதுச்சேரி திருபுவனை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதில் மாமியார், மருமகள் இறந்தனர். கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.புதுச்சேரி...

இமயமலையில் இருந்து வால்பாறைக்கு வந்த சாம்பல் நிற வாலாட்டி குருவிகள்..

இமயமலையில் இருந்து வால்பாறைக்கு அதிகளவில் வந்துள்ளன சாம்பல் நிற வாலாட்டி குருவிகள்.இமயமலையில் இருந்து வால்பாறைக்கு வந்த சாம்பல் நிற வாலாட்டி குருவிகள் வால்பாறை பகுதியில் வெயில் நிலவுவதால், சாம்பல் நிற...

பொள்ளாச்சி- பரம்பிக்குளம் அணை மதகில் திடீர் உடைப்பு..

பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணை மதகில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் கேரளாவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது .பி.ஏ.பி திட்டத்தில் உள்ள 9 அணைகளில் பரம்பிக்குளம் அணை அதிக கொள்ளளவு கொண்டது....

மும்பையில் ரூ.1,752 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்..

மும்பை: மும்பையின் நவ சேவா துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஹெராயின் கடத்தலைக் கண்டுபிடிக்காமல் இருக்க, அதிமதுரக் குச்சிகளில் ஹெராயின் பூசப்பட்டு கண்டெய்னரில் கொண்டு...

காதல் ஜோடிகளிடம் கைவரிசை; நடிகைகளுடன் உல்லாசம்-சிக்கிய போலி போலீஸ்..

போலீஸ் என கூறி 100 காதல் ஜோடிகளிடம் கைவரிசை; 10 நடிகைகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் காரில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த...

டெல்லியில் சாலை தடுப்பில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி 4 பேர் பலி..

டெல்லியில் சாலையில் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் டெல்லியின் சீமாபுரி பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவே உள்ள...
- 2026

Recent articles

spot_img