Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
தங்கம் விலையில் அதிரடி சரிவு!
இல்லத்தரசிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
பிஎப்ஐ அலுவலகம் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..
தென்காசி,சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎப்ஐ அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.கேரள மாநிலம் மலப்புரம்...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை .
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ...
வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் வாங்கி மோசடி: கப்பல் கட்டுமான தலைவர் கைது..
வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் வாங்கி விட்டு மோசடி: கப்பல் கட்டுமான நிறுவன தலைவர் கைது செய்யப்பட்டார். இவரது வங்கிக்கடன் 2016 ஜூலை மற்றும் 2019 இடையே வராக்கடனாக அறிவிக்கப்பட்டது. பாரத...
எம்பிபிஎஸ் பிடிஎஸ் சேர இன்று முதல், விண்ணப்பிக்கலாம்…
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல், விண்ணப்பிக்கலாம்.2022-23-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள்,...
செப் 26ல், பாஜக அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம் -அண்ணாமலை..
வரும் 26ஆம் தேதி, அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக...
சித்தூர் அருகே தொழிற்சாலையில் தீ: 3 பேர் பலி..
ஆந்திரம் மாநிலம் சித்தூர் அருகே காகிதத் தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் மற்றம் நண்பர் என 3 பேர் பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம் சித்தூர்...
தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா மரணம்..
தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா (வயது 77) மதுரையில் உடல்நலக் குறைவால் காலமானார்.மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று...
சங்கரன்கோவில்- தீண்டாமை ஒழிப்பு வழக்கில் கைதானவர்கள் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு வழக்கில் கைதான குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதுதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே...
ரூ. 33 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்..
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 394 தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடகிழக்கு நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்டு பாட்னா, மும்பை, தில்லியில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள்...
புதுச்சேரி அருகே மாமியார், மருமகள் தூக்கிட்டு தற்கொலை ..
புதுச்சேரி திருபுவனை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதில் மாமியார், மருமகள் இறந்தனர். கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.புதுச்சேரி...
இமயமலையில் இருந்து வால்பாறைக்கு வந்த சாம்பல் நிற வாலாட்டி குருவிகள்..
இமயமலையில் இருந்து வால்பாறைக்கு அதிகளவில் வந்துள்ளன சாம்பல் நிற வாலாட்டி குருவிகள்.இமயமலையில் இருந்து வால்பாறைக்கு வந்த சாம்பல் நிற வாலாட்டி குருவிகள் வால்பாறை பகுதியில் வெயில் நிலவுவதால், சாம்பல் நிற...
