Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் செப். 23 முதல் அக்5வரை விழா பூஜை..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மலைக் கோவில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில்நவராத்திரி விழாவை முன்னிட்டு செப்.26 முதல் அக். 5 வரை 10 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என...

ஐந்து வருட போக்குவரத்து நெருக்கடியால் காதல் மலர்ந்தாலும் மேம்பாலம் கட்டும்பணி மலரவில்லை..

ஐந்து வருட போக்குவரத்து நெருக்கடியால் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது; ஆனால் மேம்பாலம் கட்டும் பணி இன்னும் முடியவில்லை பெங்களூரு போக்குவரத்து நெருக்கடியால் சந்தித்துக்கொண்ட இளம்ஜோடி காதலித்து திருமணம் வரை சென்ற ருசிகரமும்...

திருச்சியில் புத்தக திருவிழா கண்காட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் புத்தகம் விற்பனை..

திருச்சியில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா கண்காட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் புத்தகம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.திருச்சி மாவட்ட நிர்வாகம், மத்திய கல்வி அமைச்சகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா...

கோவை பாஜக மாவட்ட தலைவர்க்கு 15 நாள் நீதிமன்ற காவல்..

கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அண்மையில் பீளமேடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசாவை மிரட்டும் வகையில் உத்தம ராமசாமி...

மே.வங்கம்-ஆசிரியா் நியமன முறைகேடு வழக்கு: இதுவரை ரூ.100 கோடி பறிமுதல்..

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் இதுவரை ரூ.100 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு...

நீல வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டு வந்த நடிகை ஊர்வி ஜாவித்..

நீல வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டு வந்த பிரபல நடிகை ஊர்வி ஜாவித்திடம் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி கலாய்த்த சம்பவம் பெரும் ரசனையை ஏற்படுத்தி உள்ளது .தொலைக்காட்சி நடிகை, பிக்...
- 2026

2020ல் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை சிறை..

கடந்த 2020ம் ஆண்டு சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சாகும்வரை சிறையிலிருந்து கழிக்கவேண்டும் என தண்டனை வழங்கப்பட்டதுசிவகாசி அருகே கொங்கலாபுரத்தை சேர்ந்த சுந்தரம்-பத்மா...

திமுக சுப்புலட்சுமி ஜெகதீசன் விவகாரத்தில் என்ன நடந்தது?..

கடந்த 15 நாட்களுக்கு முன்பே சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது ராஜினமா கடிதத்தை திமுக தலைமைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கட்சி நிர்வாகிகள் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை...

பீகாரில் மின்னல் தாக்கி 18 பேர் பலி?!

பீகாரில் மின்னல் தாக்கி 18 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.பீகாரின் மூன்று மாவட்டங்களில் 11 பேரும்,...

குடிபோதையால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டாரா பஞ்சாப் முதல்வா்?

ஜொ்மனியின் ஃபிராங்க்பா்ட் நகரில் இருந்து தில்லிக்கு வரும் விமானத்தில், அதிக குடிபோதை காரணமாக பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் இறக்கிவிடப்பட்டதாக எதிா்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது என ஆளும்...

13வது நாளாக‌ தொடரும் ராகுல் நடைபயணம்..

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று 13-வது நாளாக தொண்டர்களுடன், ஆலப்புழா மாவட்டத்தில்  நடைப்பயணத்தை தொடங்கினார்.மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது....

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பேசியது என்ன?இபிஸ்.‌.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பேசியது என்ன என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.டெல்லி சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில்...
- 2026

Recent articles

spot_img