Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
பீகாரில் மின்னல் தாக்கி 18 பேர் பலி?!
பீகாரில் மின்னல் தாக்கி 18 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.பீகாரின் மூன்று மாவட்டங்களில் 11 பேரும்,...
குடிபோதையால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டாரா பஞ்சாப் முதல்வா்?
ஜொ்மனியின் ஃபிராங்க்பா்ட் நகரில் இருந்து தில்லிக்கு வரும் விமானத்தில், அதிக குடிபோதை காரணமாக பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் இறக்கிவிடப்பட்டதாக எதிா்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது என ஆளும்...
13வது நாளாக தொடரும் ராகுல் நடைபயணம்..
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று 13-வது நாளாக தொண்டர்களுடன், ஆலப்புழா மாவட்டத்தில் நடைப்பயணத்தை தொடங்கினார்.மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது....
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பேசியது என்ன?இபிஸ்..
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பேசியது என்ன என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.டெல்லி சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில்...
வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து 6 வயது சிறுவன் பலி..
ஈரோடு அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை...
கேரளத்தில் ராகுல் பாதயாத்திரைக்கு போட்டியாக பாஜக தரப்பிலும் ஆன்மிக யாத்திரை?!..
கேரளத்தில் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு கிடைத்துவரும் ஆதரவால் கேரளா பாஜக தரப்பிலும் தேர்தலுக்கு முன்னதாக ஆன்மிக யாத்திரை ஒன்றை நடத்த திட்டமிடல் துவங்கி உள்ளதாக தெரிகிறது.கேரளத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 19 தொகுதிகள்...
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் அடக்கம்..
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை...
ஆட்டோ ஓட்டுனருக்கு ஓணம் பம்பர் பரிசு ரூ.25 கோடி ..
கேரளாவில் மகனின் உண்டியல் பணத்தில் வாங்கிய லாட்டரி சீட்டில் ஆட்டோ ஓட்டுனருக்கு ஓணம் பம்பர் பரிசு ரூ.25 கோடி பரிசு விழுந்து உள்ளது.கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பின்பு ஓணம் பண்டிகை...
வேலூர் அருகே குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..
வேலூர் அருகே குட்டையில் குளிக்கச்சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் அருகே அப்துல்லாபுரம் ரிக்க்ஷா காலனியை சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன்கள் ஆகாஷ் (வயது 12),...
அரசுப் பள்ளி மாணவிகளிடையே மோதல்: 4 நாள்கள் பள்ளிக்கு விடுமுறை!
புதுச்சேரியில் இரு அரசுப் பள்ளி மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து நான்கு நாள்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பழமையான கட்டடம் பழுது காரணமாக, அங்குப் படித்து...
தாகம் தீர்க்கும் பொள்ளாச்சி இளநீர்..
பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் 4 லட்சம் இளநீர் பலரின் தாகம் தீர்க்க அனுப்பப்படுகிறது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு இளநீர் பண்ணை விலை அதிகபட்சமாக ரூ.32 வரை இருந்தது. பண்ணை விலை...
இன்று முதல் தென்காசி வழியாக தாம்பரம் -நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கம்..
மீன்டும் இன்று முதல் தென்காசி வழியாக தாம்பரம் -நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது.நேற்றுமுதல் மீண்டும் இயங்கிய நெல்லை தாம்பரம் சிறப்பு ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது .தீபாவளி, பொங்கல்...
