Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
தமிழகத்தில் தொடரும் மழை..
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி,...
தாய் சடலத்தை வீல் சேரில் வைத்து சுடுகாட்டிற்கு கொண்டு வந்த மகன்..
பணம் இல்லாததால் இறந்த தாய் உடலை வீல் சேரில் வைத்து சுடுகாட்டிற்கு கொண்டு வந்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. சுமார் 90 வயதை...
நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..
நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வேத பாராயண முறைப்படி நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம்...
நாளை மாலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் துவக்கம்..
திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை தொடங்குகிறது.திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.மேலும் பவுர்ணமி...
திமுகவின் பினாமி ஓபிஎஸ்- எடப்பாடி பழனிசாமி காட்டம்
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் சோதனை ஏற்படும் போதெல்லாம் சாதனை படைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் கூறினார்.கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில்...
நீட் தேர்வு முடிவுகள் மாணவிகளே அதிகம் தேர்ச்சி..
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். நீட் தேர்வில் 4...
கோலாகலமாக துவங்கியது திருவோணம் பண்டிகை..
கானம் விற்றேனும் ஓணம் கொண்டாடு பழமொழியை மெய்யாக்கும் வகையில் கேரள மக்கள் மத பாகுபாடு சாதி பேதம் ஏழை பணக்காரன் வித்யாசம் பார்க்காமல் இன்று குதுகுலத்துடன் திருவோணம் பண்டிகையை கொண்டாடி...
இன்று திருவோணம் விருந்து..
கேரள மக்களின் முக்கியமான பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.இன்று 21வகை காய்கறி பதார்த்தங்களுடன் பரிமாறப்படும் திருவோணம் விருந்து சிறப்பு வாய்ந்ததாகும்.மகாபலி சக்கரவர்த்தி தன் தேசத்து மக்களை பார்க்க வருவதாக கருதப்படும்...
நெல்லை-தாம்பரம்- சிறப்பு இரயில் சேவை ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு ..
தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி-தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு இரயில் சேவை(06003/06004) 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.தீபாவளி, ஆயுதபூஜை,காந்தி ஜெயந்தி மற்றும்...
பாஜக மொழி மூலம் நாட்டில் பிளவை ஏற்படுத்த நினைக்கிறது-ராகுல்காந்தி..
மூன்று கடலும் சங்கமிக்கும் இடத்தில் இந்தியாவின் ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறதுஎன கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் ஒற்றுமை பயணத் தொடக்க விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர்...
குமரியில் முதல்வர்- மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுலிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தார்
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தார்.கன்னியாகுமரி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார்....
குமரியில் காந்தி மண்டபத்தில் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி அஞ்சலி..
கன்னியாகுமரி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் காந்தி மண்டபத்தில் தியானம் செய்தனர்.அவர்களுடன் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த...
