Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
குறைந்த மார்க் வழங்கிய ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மாணவர்கள்..
ஜார்கண்ட் மாநிலத்தில் 9ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதாக கூறி ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தின் கோபிகந்தர்...
தம்பி முருகனோடு செஸ் விளையாடும் விநாயகர்…
இந்தியாவில் நடந்து வரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகருக்கு விதவிதமான சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மதுரவாயலில் விநாயகரும், முருகனும் பெற்றோர் முன்னிலையில் செஸ் விளையாடுவது போல் வித்தியாசமாக சிலை வைக்கப்பட்டுள்ளது பக்தர்கள்...
வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது தொழிலுக்கு ஏற்றதல்ல – நீதிமன்றம்
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பானவழக்கில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என்றும் நீதிமன்றம் கருத்து...
விநாயகர் சதுர்த்தி பிரதமர் வாழ்த்து செய்தி..
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநயாகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர்...
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகல கொண்டாட்டம்..
இந்தியாவில் பிரபலமான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகல கொண்டாட்டங்களுடன் துவங்கி நடந்து வருகிறது.2 வருடங்களுக்குப் பின் பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால்...
நீட் மோசடியை தடுக்க கருவிழி பதிவு-சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரை..
நீட் மோசடியை தடுக்க கருவிழி பதிவு மற்றும் பேஸ் டிடெக்டரை பயன்படுத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி, சிபிஐ பரிந்துரைத்துள்ளது.கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர் - உன்னியாலைச் சேர்ந்த...
நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்க தமிழக அரசு ஆணை ..
சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.தமிழ்நாட்டில் காரீப் 2022-23 பருவத்திற்கான நெல் கொள்முதலை...
திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை ..
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோவில் உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடுகளும்,...
கேரளாவில் இன்று அத்தம் பிறந்ததும் வீடுதோறும் வாயிலில் அத்தப்பூ கோலம் மலர்ந்து ஓணம் விழா துவங்கியது ..
கேரளாவில் பிரசித்தி பெற்ற பாரம்பரிய விழாவான திருஓணம் கொண்டாட்டங்களின் தொடக்கமாக இன்று பிறந்தது அத்தம். அத்தம் பிறந்ததும் வீடுதோறும் வாயிலில் அத்தப்பூ கோலம் மலர்ந்து ஓணம் ஆட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு பின்...
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி..
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ என்ற இடத்தில் உள்ள பள்ளத்தில் டாடா சுமோ...
செப் 1இல் பிரதமர் நரேந்திர மோடி கேரளா கொச்சிக்கு வருகை..
செப் 1இல் பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலம் கொச்சிக்கு வருகை தருகிறார்.கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் விக்ராந்த் போர்க்கப்பலை செப் 2இல் கடற்படையில் இணைத்து வைக்கிறார். புதிய கடற்படை கொடியை பிரதமர்...
திருக்கோளூரில் செப் 2-ம் தேதி திருத்தேரோட்டம் ..
திருநெல்வேலி அருகே நவதிருப்பதி திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கோளூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவில் வரும் செப்.1-ம் தேதி தேர் கடாட்சித்தல், 2-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும்.தாமிரபரணி நதிக்கரையில் இருக்கும் நவதிருப்பதி திவ்யதேசங்களில் ஒன்று திருக்கோளூர்....
