Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
தமிழகத்தின் வரவேற்பு, விருந்தோம்பல், அன்புக்கு நன்றி தெரிவித்து, பிரியாவிடை பெற்ற வெளிநாட்டு வீரர்கள்..
மாமல்லபுரத்தில் 11 நாட்கள் கோலாகலமாக நடந்த சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா, செவ்வாய் கிழமை நிறைவடைந்தது. தமிழகத்தின் வரவேற்பு, விருந்தோம்பல், அன்புக்கு நன்றி தெரிவித்து, வெளிநாட்டு வீரர்கள் பிரியாவிடை பெற்றனர்.'சர்வதேச...
சங்கரன்கோவிலில் இன்று ஆடி தபசு விழா கோலாகலம்..
தமிழகத்தில் உள்ள சிறப்பு பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவிலில் இன்று ஆடி தபசு விழா கோலாகலமாக நடைபெற்றது பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சங்கரன்கோவிலில் நடைபெறும் பல்வேறு...
செஸ் போட்டியில் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு -தமிழக முதல்வர்..
செஸ் போட்டியில் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின்...
செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்திய முதல்வர் தமிழக அரசுக்கு வாழ்த்துகள்- அண்ணாமலை
செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக முதல் அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் வாழ்த்துகள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.95 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில், அதுவும்...
550 சவரன் நகைகளையும் விற்று, சொகுசு ஓட்டல்களில் மது அருந்தி தீர்த்த மாடல் அழகி ..
பைனான்ஸ் தொழில் செய்தவரிடம் பரிசாகப் பெற்ற 550 சவரன் நகைகளையும் விற்று, சொகுசு ஓட்டல்களில் மது அருந்தி தீர்த்து விட்டதாக மாடல் அழகி தெரிவித்து உள்ளார்.சென்னையை அடுத்த பூந்தமல்லியை...
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் வாட்டர்ஹெய்ல் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.இதை...
கேரளாவில் மழை தொடரும்…
கேரளாவின் சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்யும் அலைகள் வேகமாக எழ வாய்ப்புகள் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.கேரளாவில் கடந்த சில...
சுதந்திர தினத்தில் கிராம சபைக் கூட்டம்..
ஆக 15 சுதந்திர தினத்தில் நடக்க உள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் ஊராட்சி பிரதிநிதிகள் விவாதிக்கப்பட வேண்டியவை என்னென்ன? என்பது பற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சுதந்திர தினத்தில் நடக்கும் கிராம...
ஆசிரியர் தகுதி தேர்வு செப்10 முதல்15ம் தேதி வரை மாற்றம்..
தமிழக ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி, நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டு செப்., 10 முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள...
அசையா சொத்து இல்லாத பிரதமர் மோடி..
பிரதமர் மோடியிடம் எந்த அசையா சொத்தும் இல்லை. வாகனமும் இல்லை. கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதியம் ஆகியவற்றில் எந்த முதலீடும் இல்லை. முந்தைய ஆண்டை விட அவரது அசையும் சொத்துகள் ரூ.26...
889 மருந்தாளுனர் காலி பணியிடங்ள் ..
889 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழக அரசின் மருத்துவ பணியில் 889 மருந்தாளுநர்(பார்மஸ்சிஸ்ட்) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ...
ஓட்டுக்காக இலவசம் நிதிநிலைமையை சீரழித்து விடும்- வெங்கையா நாயுடு..
ஓட்டுக்காக இலவசம் அளிக்கும் கலாசாரம், மாநிலங்களின் நிதிநிலைமையை சீரழித்து விடும் என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.டெல்லியில், 2018 மற்றும் 2019-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய செய்தி தொடர்பு அதிகாரிகளிடையே ...
