Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
550 சவரன் நகைகளையும் விற்று, சொகுசு ஓட்டல்களில் மது அருந்தி தீர்த்த மாடல் அழகி ..
பைனான்ஸ் தொழில் செய்தவரிடம் பரிசாகப் பெற்ற 550 சவரன் நகைகளையும் விற்று, சொகுசு ஓட்டல்களில் மது அருந்தி தீர்த்து விட்டதாக மாடல் அழகி தெரிவித்து உள்ளார்.சென்னையை அடுத்த பூந்தமல்லியை...
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் வாட்டர்ஹெய்ல் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.இதை...
கேரளாவில் மழை தொடரும்…
கேரளாவின் சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்யும் அலைகள் வேகமாக எழ வாய்ப்புகள் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.கேரளாவில் கடந்த சில...
சுதந்திர தினத்தில் கிராம சபைக் கூட்டம்..
ஆக 15 சுதந்திர தினத்தில் நடக்க உள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் ஊராட்சி பிரதிநிதிகள் விவாதிக்கப்பட வேண்டியவை என்னென்ன? என்பது பற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சுதந்திர தினத்தில் நடக்கும் கிராம...
ஆசிரியர் தகுதி தேர்வு செப்10 முதல்15ம் தேதி வரை மாற்றம்..
தமிழக ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி, நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டு செப்., 10 முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள...
அசையா சொத்து இல்லாத பிரதமர் மோடி..
பிரதமர் மோடியிடம் எந்த அசையா சொத்தும் இல்லை. வாகனமும் இல்லை. கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதியம் ஆகியவற்றில் எந்த முதலீடும் இல்லை. முந்தைய ஆண்டை விட அவரது அசையும் சொத்துகள் ரூ.26...
889 மருந்தாளுனர் காலி பணியிடங்ள் ..
889 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழக அரசின் மருத்துவ பணியில் 889 மருந்தாளுநர்(பார்மஸ்சிஸ்ட்) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ...
ஓட்டுக்காக இலவசம் நிதிநிலைமையை சீரழித்து விடும்- வெங்கையா நாயுடு..
ஓட்டுக்காக இலவசம் அளிக்கும் கலாசாரம், மாநிலங்களின் நிதிநிலைமையை சீரழித்து விடும் என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.டெல்லியில், 2018 மற்றும் 2019-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய செய்தி தொடர்பு அதிகாரிகளிடையே ...
மே.வங்கம் ஆட்டோவும், அரசு பஸ்சும் மோதி 9பேர் பலி..
மேற்கு வங்காளத்தின் ஆட்டோவும், அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் நேற்று நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவும்,...
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா..
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு...
44 வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா கோலாகலம்…
44 வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வண்ணமயமான பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் செவ்வாய் கிழமை மாலை தொடங்கி நடைபெற்றது.44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்...
அதிமுக முதல் எம்.பி.மாயத்தேவர் உடல் நலக்குறைவால் மறைவு..
அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் உடல் நலக்குறைவால் சின்னாளப்பட்டியில் காலமானார். அவருகு வயது 88.பெரிய கருப்பத் தேவர்-பெருமாயி தம்பதிக்கு 15-ம் தேதி அக்டோபர் 1935-இல் உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில்...
