Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு விருந்து..

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து அளித்து மூன்று நாட்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டது.44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 162 நாடுகளிலிருந்து...

கோவை விருதுநகர் சிவகாசியில் மாணவர்கள் தற்கொலை..

தமிழகத்தில் கோவை விருதுநகர் சிவகாசியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் :-கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு...

பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலைமுதல்..

இன்று ஆடி பௌர்ணமி ஆவணி அவிட்டம் சுபதினத்தில் பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலை தொடங்கியது.மிக அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.திருவண்ணாமலையில் உள்ள...

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் ஜகதீப் தன்கர்..

இந்தியா வின் 14ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர்(71) இன்று பதவியேற்றுக் கொண்டார்.அவருக்குகுடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவிக்...

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 குறைவு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.38,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து, ரூ.4,860-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை...

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதல் 3 வீரர்கள் -2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை..

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில்...
- 2026

இனி விமான நிறுவனங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்கலாம்..

உள்நாட்டு விமான கட்டண உச்ச வரம்பை வருகிற 31-ந்தேதி முதல் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் இனி விமான நிறுவனங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளலாம்.கொரோனா காலத்தில் பயணிகளிடம் விமான...

துவரங்குறிச்சி இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீ விபத்து – உடல் கருகி இருவர் பலி..

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் இருவர் தீயில் கருகி உயிரிழந்தனர். சுமார் 2 மணி நேரம்...

தமிழகத்தின் வரவேற்பு, விருந்தோம்பல், அன்புக்கு நன்றி தெரிவித்து, பிரியாவிடை பெற்ற வெளிநாட்டு வீரர்கள்..

மாமல்லபுரத்தில் 11 நாட்கள் கோலாகலமாக நடந்த சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா, செவ்வாய் கிழமை நிறைவடைந்தது. தமிழகத்தின் வரவேற்பு, விருந்தோம்பல், அன்புக்கு நன்றி தெரிவித்து, வெளிநாட்டு வீரர்கள் பிரியாவிடை பெற்றனர்.'சர்வதேச...

சங்கரன்கோவிலில் இன்று ஆடி தபசு விழா கோலாகலம்..

தமிழகத்தில் உள்ள சிறப்பு பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவிலில் இன்று ஆடி தபசு விழா கோலாகலமாக நடைபெற்றது பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சங்கரன்கோவிலில் நடைபெறும் பல்வேறு...

செஸ் போட்டியில் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு -தமிழக முதல்வர்..

செஸ் போட்டியில் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின்...

செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்திய முதல்வர் தமிழக அரசுக்கு வாழ்த்துகள்- அண்ணாமலை

செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக முதல் அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் வாழ்த்துகள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.95 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில், அதுவும்...
- 2026

Recent articles

spot_img