Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

பெங்களூரு-ரூ112கோடி மதிப்பு 16 கிலோ ஹெராயின் பறிமுதல்..

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சோதனை நடத்திய அதிகாரிகள் ஒருவரை கைதுசெய்து ரூ112கோடி மதிப்பு 16 கிலோ அளவுக்கு...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் ஆர்வம்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்ற அனுமதி கிடைக்காததை தொடர்ந்து அதனை விற்பனை செய்யப்போவதாக...

குழந்தைகளுடன்‌ ஆற்றில்‌ தாய் குதித்த சம்பவம் 3குழந்தைகளும் பலி…

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள 3குழந்தைகளுடன்‌ஆற்றில்‌தாய் குதித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மூன்று குழந்தை கூறும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ளசதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (...

துவங்கியது குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு..

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய...

அதிமுக பொதுக்குழு வழக்கு தலைமை நீதிபதிக்கு மாற்றம்- நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி

அதிமுக பொதுக்குழு வழக்கை தலைமை நீதிபதிக்கு மாற்றுவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம், அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடா்ந்த வழக்கை...

கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கு: 27 பேருக்கு ஆயுள் தண்டனை – சிவகங்கை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

2018-ம் ஆண்டு கச்சநத்தம் கோவில் திருவிழா முன்விரோதத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி...
- 2026

முல்லைப் பெரியாறு அணை உபரிநீர் கேரளத்திற்கு திறப்பு..அணை தண்ணீரை படிப்படியாக திறந்து விடவேண்டும்-பினராயி விஜயன்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளத்திற்கு  உபரி நீர் இன்று விநாடிக்கு 534 கன அடியாக, தமிழக அதிகாரிகளால் திறக்கப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணையில் வெள்ளிக்கிழமை நீர்மட்டம் 137.50 அடி உயரமாக இருந்தது. அணைக்குள்...

கோயில் விழாவில் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு..

தின்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே ஆண்டியபட்டி மகாலட்சுமி அம்மன், கருப்பசாமி கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் உடலில் அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு பக்தி...

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா துவக்கம்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும்...

நீதிபதியை மாற்ற மனு: மன்னிப்பு கோரிய ஓபிஎஸ் தரப்பு…

அதிமுக பொதுக் குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி அளிக்கப்பட்ட மனு தொடா்பான ஓ.பன்னீா்செல்வத்துக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தததைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியது.சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற...

புதிய எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் முதல் பயணத்தில், ஆசாதி-சாட் ..

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ சார்பில் எஸ் எஸ் எல் வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ள‌நிலையில் புதிய எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் முதல் பயணத்தில், 75 பள்ளிகளைச் சேர்ந்த 750...

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி யுடன் நாயகியாக அறிமுகமாகிநடித்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் இயக்குனர்...
- 2026

Recent articles

spot_img