December 5, 2025, 1:02 PM
26.9 C
Chennai

Mahadevan B.R.

ஸ்ரீராமன் சந்நிதியில் ‘லிங்க பூஜை’ சிற்பம் ஏன்?

துளசிதாசருடைய ராமாயணம் வட இந்தியாவில் புகழ் பெற்றது. ராமேஸ்வரம் வட இந்தியர்களுக்கு மிக மிக முக்கியமான புண்ய ஸ்தலம். இருந்தும் வால்மீகி ராமாயணமே ஸ்ரீராமபிரானின் அயோத்தி ஆலயத்தின் ஆகமங்களுக்கும் அழகுபடுத்தல்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டும்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

தேவை பொது சிவில் சட்டம் மட்டுமல்ல; சம மத உரிமைச் சட்டமும்தான்!

பொது சிவில் சட்டம் என்பது அந்த திசையை நோக்கிய முதல் காலடியாக இருக்கட்டும். ஒன் ஸ்டெப் அட் அ டைம் என்பது சரிதான். ஆனால், அடுத்த காலடி உடனே

மதமாற்றத் தொழில் எனும் அநீதி! அடிமைகளின் ராஜ்ஜியத்தில் செத்துப் போன நீதி!

மத மாற்றத் தொழில் அடிப்படையில் இரண்டு வகைகளில் அநீதியானது. முதலாவதாக அது சமூக அக்கறை

என்ன பரிசு வாங்கித் தர..?! உதவுங்களேன் ப்ளீஸ்!

அரபு தேசத்துக்குச் சென்றால்இந்துஸ்தானில் வாழும்இஸ்லாமிய நண்பருக்கு நினைவுப் பரிசாகஎன்ன வாங்கிவரலாம் என்ற சிந்தனைதிடீரென்று வந்தது இஸ்லாமியரல்லாதவரைக் கொல்லவென்றே உருவாக்கியநபிகள் நாயகத்தின்கூரானரத்தம் உலராபளபளக்கும் வாள் ஒன்றைநினைவுப் பரிசாக வாங்கி...

பொய்களின் முதுகில் ஏறி… போலிகள் உலா வரும் உலகம்!

உண்மையின் கை பிடித்து நாம் எப்போது எடுத்து வைக்கப் போகிறோம் ... முதல் காலடி?

எச்சரிக்கை: இதைப் படித்துவிட்டு யாரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டாம்!

இந்தத் திரைப்படம் தொடர்பாக பொதுவெளியில் பேசப்படும் விஷயங்களுக்கான எதிர்வினை மட்டுமே இது. இதைப் படித்துவிட்டு

அர்ச்சகர் பெயரில்… அரசியல் சூதாட்டம்!

தெய்வத்தை வெளியேற்றிவிட்டு கோவிலைக் காப்பாற்ற முடியுமா என்ன?

வாரிசுரிமைப் போர்..!பயாலஜிக்கல் வாரிசா? ஐடியாலஜிக்கல் வாரிசா?

தூய சக்திகளின் இனக் கலப்பு என்பது லட்சியம் என்றால் தூய சக்திகளின் இனத் தூய்மையினூடாகத்தான் அதை அடைய முடியும்.

தண்ணீர்ப் பாம்பின் கண்ணீர் கதை இது…

விஷப் பாம்பைப் போலவே இருப்பதால்… விரட்டி விரட்டி அடிக்கப்படுகிறது வெறும் தண்ணிப் பாம்பு!

பாவப்பட்ட உயிர்களா … நாம்..?!

பலிதானம் தரவென்றே பிறந்த பாவப்பட்ட உயிர்களா நாம்

இதோ… ஒரு காதல் காவியம்!

இருவருடைய உடம்பும் சுவரில் மோதி ரத்தக் கோடு வரைந்தபடி கீழே விழும். சுவரில் தெரியும் சிலுவையின் நிழலின் மேல் இவர்கள் இருவருடைய ரத்தம் வழிந்த கோடு இரு பக்கமும் வழிவது திரிசூலம் போல் காட்சியளிக்கும்.