ரவிச்சந்திரன், மதுரை

திருவேடகம் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

சோழவந்தான் அருகே திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார்...

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழா; தேரோட்டம்!

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது; பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

அதிமுக.,வை ஒன்றிணைப்பதே நோக்கம்: ஓ. பன்னீர் செல்வம்

“மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா?” என்று கேட்டனர். அதற்கு, “அது ஆண்டவன் கையில் உள்ளது”

திருச்செந்தூருக்கு ’சைக்கிள்’ யாத்திரை!

திருச்செந்தூர் முருகனை தரிசிக்க உசிலம்பட்டி பகுதி வழியாக 150 க்கு மேற்பட்ட முருக பக்தர்கள் மிதிவண்டியில் யாத்திரை பயணம் மேற்கொண்டனர்

தை அமாவாசை: சரவணப் பொய்கையில் பிதுர் தர்ப்பணம் அளித்து முன்னோர் வழிபாடு!

தை மாத மகாய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு 2100 காவலர்கள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு 2100 காவலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர் என்று, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறினார்.

100 நாள் திட்டத்தை 125 நாளாக உயர்த்திய மோடிக்கு நன்றி; பாஜக.,வினர் பொங்கல் விழா!

பெருமாள்கோவில்பட்டி ஊரணியில் 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் வேலை திட்டமாக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து

கோயில் இடத்தில் தர்கா கொடி; நீதிபதி சொன்னதால் புகார் பெற்று வழக்குப் பதிவு!

திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் கொடி கட்டியது தொடர்பில் புகார்!

ஜெனக நாராயணப் பெருமாள் கோயில் பரமபத வாசல் திறப்பு!

மதுரை, சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பரமபத வாசல் வழியாக பெருமாள் பொது மக்களுக்கு காட்சி அளித்தார் ....

திமுக., அரசுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது: ஜி.கே.வாசன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை மதித்து செயல்பட வேண்டும் அதேபோல் யாருக்கும் சாதகம் இல்லாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும்

திமுக., அரசுக்கு எதிர்ப்பு; அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு ஊழியர்களாக அறிவித்து...

சிந்துபட்டி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி!

இந்நிகழ்வில் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக சென்று, சாமி தரிசனம் செய்தனர்.