பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனுமதியில்லாமல் எத்தனை நாட்களுக்கு உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பது என நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது
ராவா படம் போட்டு அசத்திய ராய் லட்சுமி
நடிகை ராய்லட்சுமி அவ்வப்போது, வித்தியாசமான படங்களை டிவிட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார். அப்படி அவர் அண்மையில் பகிர்ந்து கொண்ட ஒரு படம், லவ்வர்ஸ் என்ற வாசகங்களுடன் லவ்லியாக அமைந்திருந்தது. ரசிகர்கள் பலர் அதற்கு லைக் கொடுத்தும் ரிட்வீட் அடித்தும் வருகின்றனர்.
நீட் தேர்வில் தமிழகம் ‘பாஸ்’! முழுமையாக 40% தேர்ச்சி!
மருத்துவ படிப்பில் சேர தமிழக மாணவர்களூக்கான கவுன் சிலிங் ஜூலை 25 முதல் தொடங்கும் என்று எம்சிஐ. தெரிவித்துள்ளது. ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும்.
காவிரி..? குட்டையைக் குழப்பும் கமல்; குமாரசாமியுடன் இணைந்து செய்யும் துரோகம்!
இத்தகைய சூழலில், தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் செய்யும் துரோக அரசியலாகத்தான், கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள பெங்களூரு பயணத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையில் ஆளுநர்களின் இன்றியமையாத பங்கு: ராம்நாத் உரை!
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவது தொடர்பான அம்சங்கள் நாளைய மாநாட்டில் இடம்பெற உள்ளது. யூனியன் பிரதேசங்களுக்காக நடைபெற உள்ள சிறப்பு அமர்வில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தனியாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
போலீஸை முகமூடியுடன் கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள்
போலீஸை முகமூடியுடன் கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள்
சுஷ்மா ஸ்வராஜ் பயணித்த விமானம் திடீரென மாயமானதால் பதற்றம்!
சென்றபோது சுமார் 14 நிமிடங்கள் தகவல் தொடர்பு அற்றுப் போயுள்ளது. இதனால், திடீரென குழப்ப நிலை ஏற்பட்டது. மொரிஷீயஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளும் உடனடியாக எச்சரிக்கை செய்யப் பட்டனர். பின்னர் 14 நிமிடங்கள் கழித்து ரேடார் சிக்னல் கிடைக்கப் பெற்றுள்ளது.
முன்னதாகவே வெளியான நீட் தேர்வு முடிவுகள்..!
இருப்பினும், நீட் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்மாக அறிவித்த நிலையில் சற்று முன்னதாக, 12.30 மணிக்கே நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு மோடி ஏன் நேரடியாக வருத்தம் தெரிவிக்கவில்லை? இதுதான் காரணமா?
சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறுகையில், வீரன் போல் வசனம் பேசிய சீமான் காணாமல் போய்விட்டாா். அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்வர்... என்றார்.
நான் ஒரு சமூக விரோதி: கமல்ஹாசனின் ஒப்புதல் வாக்குமூலம்!
ரஜினி இதுவரையிலும் ஒரு தனிநபர்தான். அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் தனிப்பட்ட வகையில் அவர் சொல்வது தான்! அப்படி இருக்கும் போது, ரஜினியின் கருத்தை தனிப்பட்ட கருத்து என்று, அடிப்படை அறிவுகூட இல்லாத நிலையில் கமல்ஹாசன் சொல்வது, அரைவேக்காட்டுத்தனமே அன்றி வேறல்ல என்று விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.
பொறுக்கி இல்ல… இவர் போலீஸ்..! விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி செய்தவர்!
ஆயிரம் பேர் ஆயிரம் வார்த்தைகள் போலீச பத்தி தப்பா பேசினாலும் ஆபத்து வந்தா வேடிக்க பார்க்கும் மக்களுக்கு மத்தியில் உடனடி உதவி காவல்துறையிடம் இருந்து தான் வருகிறது
