பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
ரூ.13.35 லட்சம் மோசடி: தீபாவளி சீட்டு நடத்தியவருக்கு போலீஸ் வலை
ரூ. 13.35 லட்சம் மோசடி செய்து தீபாவளி சீட்டு நடத்தி, தலைமறைவானவர் மீது பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே, மொரசப்பட்டியை சேர்ந்தவர் மாது மகன் விஜயகுமார்,...
மெக்காவில் இந்தியர் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து
சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நேற்று(26ம் தேதி) நிலவரப்படி இந்தியர்கள் சிக்கி 35 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்தியர் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து. மேலும், 4 இந்தியர்களின்...
அக்டோபர் 9ம் தேதி அனுஷ்கா தரும் டபுள் ட்ரீட்
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் "இஞ்சி இடுப்பழகி" திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 9-ஆம் மாதம் வெளியாகும் என பிவிபி நிறுவனம் அறிவித்துள்ளது.நகைச்சுவை கலந்தக் காதல் படமாக உருவாகும் 'இஞ்சி...
கத்துக்குட்டி படத்தை பாராட்டிய வைகோ, பாரதிராஜா
நரேன் - சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கத்துக்குட்டி' படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் பார்த்தார். படம் அவருக்குப் பெரிதாகப் பிடித்துப்போக தனது செலவிலேயே அடுத்த பிரத்யேகக்...
கருடசேவை
கீழப்பாவூர் ஸ்ரீ ருக்கமணி சமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரத்தில் கருடசேவை நடைபெற்றன
டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலையில் உண்மை வெளிவராவிட்டால் வழக்கு : யுவராஜ்
என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலையில் போலீசாரால் தேடப்படும் யுவராஜ் இன்று காலை பரபரப்பான ஆடியோ ஆதாரத்தை சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்டார். அவர் வெளியிட்ட ஆடியோவில் அவர் பேசியதாவது:– கொலை வழக்கில் பெண் உள்பட...
பால் வியாபாரத்தால் மட்டுமே வருமானம் : மொத்த குடும்ப சொத்து ரூ.61.25 கோடி: முதலமைச்சர் மகன்
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது குடும்ப சொத்து விவரங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறார். ஐதராபாத்தில் உள்ள தெலுங்குதேச கட்சி அலுவலகமான என்.டி.ஆர். பவனில் 5–வது ஆண்டாக நேற்று குடும்ப சொத்து விவரங்களை...
ஆபாச வலைத்தளங்கள் அனைத்தும் தடை.?
மத்திய அரசு இந்தியாவில் 847 ஆபாச வலைத்தளங்களை தடைசெய்ய முடிவெடுத்த போது கடும் எதிர்ப்பு காரணமாக திடீரென தனது முடிவில் இருந்து பின்வாங்கியது. சிறுவர்கள் தொடர்பான ஆபாச வலைத்தளங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக...
சமூக ஊடகங்கள் சமூகத் தடைகளை குறைத்துவிட்டன: மோடி
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று கலிபோர்னியாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் ‘டிஜிட்டல் இந்தியா’...
அதிமுக அரசாங்கம் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என கூறியது வேதனை அளிக்கிறது : ஸ்டாலின்
நமக்கு நாமே விடியல் எழுச்சி பயணத்தில் மதுரையில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட திமுக பொருளாளர் ஸ்டாலின், இன்று தேனி மாவட்டம் புறப்பட்டு சென்றார். தேனிக்கு புறப்படும் முன் மதுரையில் செய்தியாளர்களிடம்...
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய முதலமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் வீரபத்திரசிங் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினர். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2012-ம்...
விஷ்ணுப்ரியா தற்கொலைக்கு உயரதிகாரிகள் நெருக்கடி: யுவராஜ் வெளியிட்ட ஆடியோ
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில், அவரது உயரதிகாரிகளால் தற்கொலைக்கு நிர்பந்தப் படுத்தப்பட்டு, அவர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்று குற்றம் சாட்டி யுவராஜ் ஆடியோ வெளியிட்டுள்ளார்.இன்று...
