Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

செல்லூர் ராஜுவின் தாயார் காலமானார்

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் காலமானார். அவருக்கு வயது 95.தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் ஒச்சம்மாள்.  இவருக்கு வயது 95. பல மாதங்களாக வயது முதிர்வின்...

போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை தீர்ந்துவிட்டது போல..! திமுக., எம்.எல்.ஏக்கள் உயர்த்தப்பட்ட சம்பளம் பெற்றனர்!

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு உயர்த்தபட்ட சம்பளம் கொடுக்கப்பட்டது. தாங்கள் கொடுத்த கடிதத்தை திமுக., எம்.எல்.ஏ.,க்கள் திரும்பப் பெற்றதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களுக்கு, சம்பள...

மீண்டும் மீண்டும் சிக்கும் வைரமுத்து: கால்டுவெல் ஆய்வில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக் கருத்து!

சென்னை: சினிமா பாடலாசிரியர் வைரமுத்து, இலக்கிய முன்னோடிகள் வரிசையில் எழுதிப் படித்த கால்டுவெல் குறித்த ஆய்வுக் கட்டுரையில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...

ஈபிஎஸ்., ஓபிஎஸ்., யார் என் தூது வந்தாலும் சேர்க்க மாட்டேன்: டிடிவி தினகரன்!

எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் என எவர் தரப்பில் சமாதான தூது அனுப்பினாலும், எங்கள் பக்கம் யாரையும் சேர்க்க மாட்டோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.அதிமுக.,வுக்கு சரியான கவர்ச்சிகரமான தலைவர் மாட்டவில்லை. எம்.ஜி.ஆர்.,...

தமிழிசையின் நால்வர்!

தமிழிசையின் நால்வர்...

வான்கோழி ஆட கண்டிருந்த கானமயில்போல…! திமுக., தலைவரே உங்க பாணியிலயே சொல்லுறோம்…!

யாரு, யாரைப் பாத்து சவால் விடறதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாமா ? புதிய தலைவரே, ஏதோ, அண்ணா உருவாக்குன மடத்த உங்க அப்பா ஆட்டையப் போட்டு 50 வருஷம் தலைவரா இருந்தாரு -அவர்...

ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: ராமதாஸ்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த ஊழல்களைத் தொடர்ந்து, கடந்த...

மோடி எதிர்ப்பு அரசியலே கல்லா கட்டும்: ஸ்டாலின் தெளிவு! அறிவு இம்மியும் வராத தமிழிசை!

சென்னை: மோடி எதிர்ப்பு அரசியலே தனக்கு கல்லா கட்டும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் இன்னமும் கொஞ்சம்கூட அறிவு வராத நிலையில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளார் என்று...

கேரளத்தை சுத்தம் செய்ய 2 லட்சம் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் திரள்கிறார்கள்

மழையால் பாதிக்கப்பட்ட கேரளத்தில், அடுத்த சவாலான பணி, சுத்தம் செய்வதுதான். சேறும் சகதியுமாக பல வீடுகளில் நிரம்பிக் கிடக்கிறது. வெள்ளம் வடிந்த போதும், பலரும் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.சேறு நிறைந்த பல...

பண்பும் இல்லை; பக்குவமும் இல்லை… ஸ்டாலின் கற்க வேண்டியது அதிகம்: இல.கணேசன்

சென்னை: ஸ்டாலினுக்கு பண்பும் இல்லை, பக்குவமும் இல்லை, அவர் கற்க வேண்டியது அதிகம் உள்ளது என்று விமர்சித்துள்ளார் தமிழக பாஜக., மூத்த தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன்.முன்னதாக, திமுக.,வுடன் நெருக்கமானவர் என்று...

விநாயகர் சதுர்த்திக்கு முட்டுக்கட்டை: தமிழக அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆளுநரிடம் மனு!

விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்கும் 25 நிபந்தனைகள் அடங்கிய தமிழக அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழக ஆளுநரை சந்தித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியன் தலைமையில் அந்த அமைப்பினர்...

அழகிரி வீட்டில் இருந்து பத்திரிகையாளர்கள் விரட்டியட்டிப்பு

மதுரை: மதுரையில் அழகிரி வீட்டில் இருந்து பத்திரிக்கையாளர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர்.மதுரையில் உள்ள மு.க.அழகிரி வீட்டின் முன் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க நின்று கொண்டிருந்தபோது மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களை வெளியேறச் சொல்லி உள்ளனர். தொடர்ந்து...

Categories