Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

வெளிநடப்புக்குக் காரணம் என்ன?: அவையில் வழங்க இருந்த அறிக்கையை வெளியிட்டு ஸ்டாலின் விளக்கம்

சென்னை: இன்று தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், திமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தாங்கள் ஏன் வெளிநடப்பு செய்தோம் என்றும், தமிழக அரசின் நிதி...

ஏப்.15ல் 2ஜி வழக்கின் இறுதி வாதம்: சி.பி.ஐ. தனி நீதிமன்றம்

புது தில்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி இறுதி வாதம் தொடங்கும் என்று சி.பி.ஐ. தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில்...

தமிழக பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து...

மோடியால் தெற்காசியாவில் புதிய நம்பிக்கை, புத்துணர்வு: அமெரிக்க துணைச் செயலர்

வாஷிங்டன் : மோடி தலைமையில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஆட்சியின் காரணமாக தெற்காசியாவில் நம்பிக்கையும், புத்துணர்வும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா துணைச் செயலர் பேசினார். அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய...

தமிழக பட்ஜெட் தாக்கல்: வழக்கம் போல் அம்மா புகழ்; திமுக வெளிநடப்பு!

சென்னை: முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்லவம் 2015...

இன்று சீனா செல்கிறார் மைத்ரீபால சிறீசேன

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா 4 நாள் அரசு முறைப் பயணமாக இன்று சீனா செல்கிறார். அவருடன் அமைசர்கள் மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, ரோசி சேனாநாயக்க...
- 2026

7 முறை முட்டி மோதிய நியூசிலாந்து அரையிறுதிகளில் கடந்து வந்த பாதை

கடந்த உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை முட்டி மோதி, கடைசியில் நியூசிலாந்து அணி தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இத்தனை முறை இல்லாமல், இந்த முறை தென்னாப்பிரிக்கா...

பலாத்காரத்தால் கருவுற்ற 10ஆம் வகுப்பு மாணவியின் கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கருவுற்ற 10ஆம் வகுப்பு மாணவியின் கருவைக் கலைக்க அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் 16 வயதான 10ஆம் வகுப்பு மாணவி,...

நிலம் கையகப்படுத்தல் தொடர்பில் ஜெயலலிதா விடுத்த அறிக்கை தவறு: கருணாநிதி

  சென்னை: நிலம் கையகப் படுத்தல் தொடர்பில், தனியாருக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தவில்லை என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை முற்றிலும் தவறானது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்....

கடலில் விழுந்து விபத்து: கடற்படை விமானிகள் 2 பேர் மாயம்

பனாஜி, தெற்கு கோவா கடல் பகுதியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புதன்கிழமை இன்று காலை விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகள் மாயமாகியுள்ளனர். கோவாவின்...

இன்று மீண்டும் கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. புதுச்சேரி சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 13ம் தேதி புதுவை துணை நிலை ஆளுநர் உரையுடன் துவங்கியது. பின்னர் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக...

பங்குனி உத்திர திருவிழா: சபரிமலையில் கொடியேற்றத்துடன் தொடக்கம்

செங்கோட்டை: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோவிலில் புண்யாகவாசனம்- தூய்மைப் பணி நிறைவேற்றப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. ...
- 2026

Recent articles

spot_img