சென்னை: தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். இதில், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தமிழக பட்ஜெட் தாக்கல்
Published:

