பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன்.+சிதம்பரத்து ஆட்டக்காரன்!
"கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்" கல்கியில் வந்த அருள்வாக்கு. நிஜமாக இல்லாததை...
சுவரொட்டி விவகாரம் – கோவை காவல்துறை நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வேண்டுகோள்
சென்னை: சுவரொட்டி விவகாரத்தில் கோவை காவல்துறை நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் அறிக்கை: கோவை எஸ்டிபிஐ கட்சி புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தில் வீசிய...
காரடையான் நோன்புக்கு உகந்த நேரம்
காரடையான் நோன்புக்கு உகந்த நேரம்: 15.03.2015 அன்று அதிகாலை 3.30 - 4.00
கருடன் பஞ்சாங்கம் : ஆன்ட்ராய்ட் ஆப்-இல்!
கருடன் பஞ்சாங்க ஆசிரியர் SRYAS D முரளிபட்டாசாரியாரால் உருவாக்கப்பட்ட மன்மத வருஷ (2015-16) கருடன் பஞ்சாங்கம் ஆன்ட்ராய்டு APP - ஸ்ரீ வேளூக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.....
நியூயார்க்கிற்கு செல்லும் “இதயம் முரளி”
ஜீவா, த்ரிஷா, வினய் மற்றும் சந்தானம் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அஹமத் இயக்கத்தில் வெளிவந்த “என்றென்றும் புன்னகை” திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வசுலில் சக்கை போடு போட்டது....
இங்கிலாந்து பார்லிமென்ட் வளாகத்தில் காந்தி சிலை திறப்பு
லண்டன்: இங்கிலாந்து பார்லிமென்ட் வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இங்கிலாந்து...
சபரிமலை நடைதிறப்பு
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று 14-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்னர் மீண்டும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக...
நம்பிக்கை அளித்த மோடியின் யாழ். பயணம்: நூலகத்துக்கு நூல்கள் வழங்க உறுதி
இங்கே கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டில் இருந்த ஒரு சிறுமியிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவள் தான் வளர்ந்ததும் ஒரு ஆசிரியையாக விரும்புவதாகக் கூறினாள் ....
71 வயது கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்து ரூ. 10 லட்சத்துடன் கும்பல் ஓட்டம்: சிஐடி விசாரணைக்கு உத்தரவு
கோல்கத்தா: 71 வயது கன்னியாஸ்திரி ஒருவரை ஆசிரமத்துக்குள் புகுந்து, பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் ஒன்று, அங்கிருந்து ரூ. 10 லட்சத்தையும் கொள்ளை அடித்துச் சென்றது. இதுகுறித்து மாநில அரசு சிஐடி...
ரெய்னாவின் அசத்தல் சதத்தில் இந்தியா வெற்றி
உலகக் கோப்பையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இந்திய அணி இன்று எதிர் கொண்டது. ஏற்கனவே இந்திய அணி காலிறுதிக்கு தகுதிப் பெற்றுவிட்டதாலும் ஜிம்பாப்வே அணி காலிறுதிக்கு செல்லும் தகுதியை...
