“கண்ணன்” – மீ.விசுவநாதன்

Published:

                     "கண்ணன்"                                 (மீ.விசுவநாதன்)  

கண்ணன் ஒருகுழந்தை; கண்ணன் பெருங்கள்ளன்;
கண்ணன் ஒருதேவன்; காட்சிக்கார் வண்ணனிவன் என்றெல்லாம் சொல்வர் இறைபக்தி யாளர்;அவன் இன்று வருவானென் இல்.. மாக்கோலப் பாதம் மனதுள்ளே துள்ளித்தான் பூக்கோலம் போட, புதியதோர் தாக்கத்தால் பூரித்தேன்! பாதம் புலர்கதிர் போல்மின்ன வாரித்தூக் கத்தா வரம்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img