Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

டி.வி. அலுவலகம் மீதான குண்டுவீச்சு : வைகோ கண்டனம்

சென்னை: சென்னையில் தனியார் டி.வி. அலுவலகம் மீதான குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின்...

நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! : கருணாநிதி உறுதி !

சென்னை: நீதி என்றும் வெல்லும், நிச்சயமாக வெல்லும் என்ற தலைப்பிட்டு இன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட கடித அறிக்கையில்.... ஜெயலலிதாவின் 66 கோடி ரூபாய் சொத்துக்...

எம்.டி.என்.எல்.லை மூடும் திட்டமில்லை

புது தில்லி: எம்.டி.என்.எல். நிறுவனத்தை மூடும் திட்டமில்லை என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். எம்.டி.என்.எல்.லின் சந்தை பங்கு மதிப்பு வயர்லெஸ்ஸில் 0.36% அளவு இறங்கியும், வயர்லைன் மதிப்பு...

5 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

  நெல்லை  மாவட்டத்தில், 5 கிராமங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியர் கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அம்மா திட்ட...

நீர்வள திட்ட மேற்பார்வையாளர் பணிக்கு 17ம்தேதி நேர்காணல் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு

  நீர்வள. நிலவளத்திட்ட களப்பணி மேற்பார்வையாளர் பணியிடத்துக்கான நேர்காணல் 17ம் தேதி நடைபெறும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...

குழந்தை தொழிலாளர் மேற்படிப்புக்கு ஊக்கத்தொகை : நெல்லை ஆட்சியர் தகவல்

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர்கள் மேற்படிப்பு  பயில ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், விடுத்துள்ள...
- 2026

கள்ள நோட்டுகளை வங்கியில் செலுத்த முயன்ற பாலியல் தொழில் பெண்மணி

  புதுச்சேரி: புதுச்சேரியில், ரூ.36 ஆயிரம் கள்ள நோட்டுகளை பாலியல் தொழிலாளி பெண் ஒருவர் வங்கியில் செலுத்த ஒருவரிடம் கொடுத்து விட்டுள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்க தேசத்தைச் சேர்ந்த...

நாமத்துடன் மன்றத்துக்கு வந்த திமுக பெண் கவுன்சிலருக்கு தடை

கோயமுத்தூர்: நெற்றியில் நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகுவுக்கு அடுத்த 3 மன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் மீது அதிமுக பெண்...

மன்மோகனை விசாரணைக்கு அழைத்தது மிக மோசம்: ராம் ஜேத்மலானி

  புதுதில்லி: நிலக்கரி ஊழல் வழக்கில், அப்போது தொடர்பான அமைச்சகப் பொறுப்பில் இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விசாரணைக்கு சிபிஐ அழைத்தது மிக மோசமான ஒன்று என்று கருத்து...

சுனந்தா கொலை வழக்கு: மெஹ்ர் தராரை விசாரிக்க முடிவு

  புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரீன் மனைவி சுனந்த புஷ்கர் மரணம் தொடர்பாக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் மெஹர் தராரும் விசாரணைக்கு உட்படுத்தப் படுவார் என்று...

டிவி அலுவலகம் மீதான குண்டுவீச்சு: இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் தனியார் டிவி அலுவலகம் மீதான குண்டுவீச்சு தொடர்பாக கண்டனத்தை தெரிவித்துள்ள இடதுசாரிக் கட்சிகள், வரும் மார்ச் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை: பெங்களூருவில் பரிதாபம்

பெங்களூரு: 3 மகள் ஒரு மகன் உள்பட பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு...
- 2026

Recent articles

spot_img