பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
“ஸ்ரீ பெரியவாளின் புரட்சி” (என்னே கருணை!)
"ஸ்ரீ பெரியவாளின் புரட்சி" (என்னே கருணை!) சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் எந்த ஊரில் (பொட்டல்...
90% பெண்கள் இந்தியாவில் பயணங்களில் பாதுகாப்பாக உணர்கிறார்கள்: ஆய்வு
மும்பை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதாக செய்திகள் நாள்தோறும் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவில் 94 சதத்துக்கும் அதிகமான பெண்கள், தாங்கள் இந்தியாவில் பாதுகாப்பாக பயணப் படுவதாக...
போக்குவரத்து பணியாளர் 3ம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச்.20ல்!
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் இன்று போக்குவரத்து ஊழியர்களுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் 3ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் மார்ச் 20ல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு...
எங்கே தாக்குதல் நடந்தாலும் சங்க குடும்ப இயக்கங்கள் மீது பழி போடுவதா: தமிழிசை
சென்னை: எங்கே தாக்குதல் நடந்தாலும் சங்க குடும்ப இயக்கங்கள் மீது பழி போடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:...
டிவி அலுவலக குண்டு வீச்சு: அரசு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை: சென்னையில் தனியார் டிவி அலுவலக வளாக குண்டுவெடிப்பில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இன்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட...
13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த இலங்கையை மோடி வலியுறுத்த வேண்டும்: பாரிவேந்தர்
சென்னை: 13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த இலங்கையை மோடி வலியுறுத்த வேண்டும் என்று பாரிவேந்தர் அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாளை (13...
கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி சிறையில் அடைப்பு
சென்னை: சென்னை வேப்பேரியில் ஹோட்டல் உரிமையாளர் காரை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டார். வேப்பேரி ஜவஹர்நகரைச் சேர்ந்த வீரமணி (59) ஹோட்டல் வைத்து நடத்தி...
பாஜக உயர்மட்டக் குழுவில் 5 தமிழர்கள்
சென்னை: பாஜக., வின் செயற்குழுவை அதன் தேசியத் தலைவர் அமித் ஷா இன்று மாற்றி அமைத்துள்ளார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன்...
மாநிலங்களவையில் காப்பீடு மசோதா நிறைவேற்றம்
புது தில்லி: மாநிலங்களவையில் இன்று காப்பீட்டு மசோதா நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேற காங்கிரஸ், மற்றும் சில கட்சிகள் ஆதரவு அளித்தன. இதனால் காப்பீட்டு மசோதா சிக்கல் இன்றி மாநிலங்களவையில் நிறைவேறியது....
டி.வி. அலுவலக வாயிலில் வீசப்பட்டது பட்டாசு: போலீஸார் அறிக்கை
சென்னை: சென்னையில் இன்று தனியார் டிவி., அலுவலக வாயிலில் மர்ம நபர்கள் 4 பேர் வீசிச் சென்றது பட்டாசு என்று போலீஸார் தங்கள் பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இன்று போலீஸார்...
தில்லி திரும்ப மனம் இல்லை?: விடுப்பை மேலும் நீட்டித்த ராகுல்
புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விடுப்பை மீண்டும் நீட்டித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடர் நேரத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்...
எச்.எம்.டி. கடிகார நிறுவனம் மூடப் படுகிறது?
புது தில்லி: இந்தியாவின் பிரபல வாட்ச் நிறுவனமான எச்.எம்.டி. வாட்ச் கம்பெனி விரைவில் மூடப்படுகிறது என்று தகவல் வெளியானது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் கிரிஷ் குமார் கூறியபோது, அரசிடமிருந்து நிறுவனத்தை...
