Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் கடும் அடிதடி, ரகளை: எம்.எல்.ஏ.க்கள் மயக்கம்

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் இன்று கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் வரலாறு காணாத அடிதடி ரகளை நடைபெற்றது. ரகளைக்கு நடுவே பட்ஜெட் உரையும் வாசிக்கப்பட்டது. கேரளாவில் உம்மன் சாண்டி...

தமிழ்நாடு போலீஸ் என்று கூறி பெற்ற பெண்ணை பெங்களூரில் நடுரோட்டில் அடித்து உதைத்தவரால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலையில் வைத்து இளம்பெண்ணை அடித்து உதைத்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தத் தந்தை தன்னை தமிழ்நாடு போலீஸ் என்று கூறியுள்ளார். 50க்கும் மேற்பட்டோர் சுற்றி நின்று...

ரூ.190 கோடிக்கு சில்லரை காசுகள் விடப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி அதிகாரிகள்

தமிழகம், புதுச்சேரியில் ஒரே ஆண்டில் ரூ.190 கோடி சில்லரை காசுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் ரிசர்வ் வங்கி கடந்த 2013-14 நிதி ஆண்டில் 40...

ரூ.1 கோடி அடகு நகைகளுடன் கடை உரிமையாளர் தலைமறைவு

மதுரை: ரூ. 1 கோடி அளவுக்கு நகை பணம் வாங்கி மோசடி செய்து, அடகுக் கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த ராமன்...

கிரானைட் ஊழல்: முதலமைச்சர் பதவி விலக பாமக ராமதாஸ் கோரிக்கை

சென்னை:  கிரானைட் ஊழல் தொடர்பில் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை...

உலகக் கோப்பை : நியூஸிலாந்துக்கு 289 ரன் இலக்கு நிர்ணயித்தது வங்கதேசம்

உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வங்க தேச அணி, 288 ரன் எடுத்து, 289 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்த்து. வங்க தேச வீரர்...
- 2026

இலங்கை போர்க் குற்ற விசாரணைக்கு வெளி நபர்கள் தேவையில்லை: சிறிசேன

கொழும்பு: இலங்கையின் இறுதிக் கட்டப்போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான போர்க் குற்ற விசாரணைகளுக்கு வெளிநபர்கள் யாரும் தேவையில்லை என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மேலும், இலங்கையின்...

பாஜக., செயற்குழு: மாற்றியமைத்தார் அமித் ஷா

புது தில்லி: பாஜக தேசிய செயற்குழுவை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா மாற்றியமைத்தார். புதிய தேசிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரங்களை தில்லியில் அவர் அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள்...

இலங்கை வந்தார் நரேந்திர மோடி: அரசு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு

கொழும்பு : மொரீஷியஸ் நாட்டில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இரண்டு நாள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்தார். அவருக்கு இன்று அரசு மரியாதையுடன் சிவப்புக் கம்பள...

கருணாநிதியின் கோரிக்கை: முதல் ஆளாக நிதி அளித்தார் பொருளாளர் ஸ்டாலின்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, சட்டசபை தேர்தலுக்கு கட்சி தயாராக வேண்டும், அதற்கு தாராளமாக நிதியளியுங்கள் என்று இரு தினங்களுக்கு முன்னர் கட்சித் தொண்டர்களிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, கட்சியின்...

புதிய தலைமைச் செயலக வழக்கு: நீதிபதி ரகுபதி ஆணையத்துக்கு தடை

சென்னை: சென்னையில் புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி விசாரணை ஆணையத்தின் விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை...

“பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்” (லோக கருணை)

"பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்" (லோக கருணை)சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.  தட்டச்சு-வரகூரான் நாராயணன்   தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் தம்...
- 2026

Recent articles

spot_img