பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
எதிர் வரும் போட்டிகளில் இந்திய அணியில் மாற்றம் இல்லை: தோனி
தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நன்றாக விளையாடிக் கொண்டிருப்பதால் எதிர்வரும் போட்டிகளில் எந்த ஒரு மாற்றமும் செய்யப் போவதில்லை என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். நாளை...
தற்கொலை செய்த நெல்லை வேளாண் அதிகாரி டைரியை வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
நெல்லை: நெல்லை வேளாண் துறையில் உதவி செயற்பொறியாளாராகப் பணியாற்றிய திருமால்நகரை சேர்ந்தச் முத்துகுமாரசாமி (57) கடந்த 20ந்தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார்...
பெங்களூரு ஒரே குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்: கொலை என விசாரணையில் தகவல்
பெங்களூரு: பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர்களில் 5 பேரைக் கொன்றுவிட்டு அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில்...
20ந்தேதி நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை கண்டித்து போராட்டம்: கருணாநிதி
சென்னை: 20ந் தேதி நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை கண்டித்தும் போராட்டம்நடத்தப் படுமென -கருணாநிதி அறிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; கட்சிப் பேதமின்றி அன்றாடம்...
கேரள சட்டப்பேரவை வரலாற்றில் கருப்பு தினம்: உம்மன் சாண்டி
கேரள சட்டப்பேரவை வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். கேரள சட்டசபையில் நிதியமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள்...
நெல்லை மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் 15 ம் தேதி துவக்கம் : முத்துக்கருப்பன்
நெல்லை மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் 15ம் தேதி துவங்குகிறது . இதுகுறித்து நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முத்துக்கருப்பன் எம்பி விடுத்துள்ள அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவுப்படி நெல்லை...
6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல்11-இல் தொடக்கம்
தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11 முதல் 21 வரை நடைபெற உள்ளன. 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை...
திருமண பொருத்தம் ! மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் !
திருமண வயது வந்தவுடன் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித தடையும் இல்லாமல் திருமணம் சிறப்பாக அமைந்து , அவர்களது வாழ்க்கை 16 வகை செல்வமும் பெற்ற நிறைவான வாழ்க்கையாக அமைய வேண்டும்...
மருத்துவமனையில் டிராபிக் ராமசாமி: ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
சென்னை: கொலை முயற்சி வழக்கு எனக் கூறி கைது செய்யப்பட்டிருந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் சென்னை, ராயப்பேட்டை அரசு...
கேரள சட்டமன்ற கலாட்டா: ஹார்ட் அட்டாக்கில் தொண்டர் பலி
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் இன்று வரலாறு காணாத அளவில் நிகழ்ந்த அடிதடி ரகளையில், வெளியே நின்றிருந்த எல்.டி.எஃப் ஆதரவாளர் ஒருவர் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தார். கேரள சட்டமன்றத்தில்...
“காரடையார் நோன்பு 15-03-2015-புதிய தகவல்கள்.
காரடையான் நோன்பு 15-03-2015 ஞாயிறு சுமார் காலை 04-05 முதல் 05-10 வரை. சில புதிய தகவல்கள் (வலை மற்றும் சில புத்தகம்) அன்று முழுவதும் மோர் சாப்பிடக்கூடாது....
யோகம் உள்ள மனைவி அமையுமா ?வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்டம் உண்டா?
கேள்வி : அய்யா எனக்கு யோகம் உள்ள மனைவி அமையுமா ? வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிர்ஷ்டம் உண்டா ? பதில் : ...
