பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை: அருண் ஜேட்லி திறக்கிறார்
லண்டன்: லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை இன்று திறந்து வைக்கிறார் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண்...
எளிமையான கணக்கு ஒன்றிற்கு விடை சொல்ல முடியாதவனுக்கு மனைவியாக முடியாது என திருமணத்தை நிறுத்தினார் பெண் ஒருவர்
15ஐயும் 6ஐயும் கூட்டினால் வரும் விடை என்ன ? (லக்னோ: எளிமையான கணக்கு ஒன்றிற்கு விடை சொல்ல முடியாதவனிற்கு மனைவியாக முடியாது என திருமணத்தை நிறுத்தினார் பெண் ஒருவர்.) உ.பி., மாநிலம்...
என் தோல்விக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தூதரகங்களை பயன்படுத்தின: ராஜபட்ச
கொழும்பு; ஜனவரியில் நடந்த தேர்தலில் என்னை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது தூதரகங்களை வெளிப்படையாகவே பயன்படுத்தின என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சீனாவை...
கிள்ளிவளவன் மறைவு: தலைவர்கள் இரங்கல்
சென்னை: பேராசிரியர் தி.சு. கிள்ளிவளவன் சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், காங்கிரஸ்...
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளத் தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு தொல்.திருமாவளவன் வரவேற்பு
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளத் தடை விதித்த தமிழக அரசின் அறிவிப்புக்கு தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: ...
டிராபிக் ராமசாமி கைது கண்டிக்கத் தக்கது : ராமதாஸ்
டிராபிக் ராமசாமி கைது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை புரசைவாக்கத்தில் இளம் தொழிலதிபர் ஒருவரை மிரட்டியதாகக்...
காவல்துறையைக் கண்டித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகரக் காவல் துறையைக் கண்டித்து, மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை இந்து முன்னணி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்.... புதிய தலைமுறை...
காலிறுதியில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதும்?
ஹாமில்டன்: இந்த உலகக் கோப்பை போட்டியில், காலிறுதியில் வங்க தேச அணியுடன் இந்திய அணி மோதும் என்று தெரிகிறது. உலகக் கோப்பை போட்டிகள், தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன....
15 + 6 =? தவறான பதிலுக்கு மதிப்பெண் அல்ல; மணப்பெண்ணும் கிடைக்கவில்லை: நின்றது திருமணம்
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள கான்பூருக்கு அருகில், 15 ஐயும் 6 ஐயும் கூட்டினால் என்ன வரும் என்று கேள்வி கேட்டார் மணப்பெண். 16 என தவறான பதில்...
மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வி விடுதலை: இந்தியா கண்டனம்
இஸ்லமாபாத்: மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான லக்வி விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ’ மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத...
இது ‘இங்கிலாந்தின் மகள்’: நிர்பயா ஆவணப் படத்துக்கு பதிலடி
புது தில்லி: தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த விவகாரத்தில், திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள குற்றவாளி தினேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்து, ஆவணப் படம் ஒன்றை...
சபரிமலை பங்குனி உத்திர திருவிழாவுக்காக நாளை நடை திறப்பு
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை 14-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்னர் மீண்டும் பங்குனி உத்திர...
