நெல்லை: நெல்லை வேளாண் துறையில் உதவி செயற்பொறியாளாராகப் பணியாற்றிய திருமால்நகரை சேர்ந்தச் முத்துகுமாரசாமி (57) கடந்த 20ந்தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. அன்பு தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு முத்துகுமாரசாமியின் உறவினர்கள், அலுவலகப் பணியாளர்கள், பணி நியமனம் செய்யப்பட்ட ஓட்டுநர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், முத்துகுமாரசாமியின் டைரியைக் கைப்பற்றி, அதில் முத்துக்குமாரசாமி எழுதிவைத்துள்ள பண விவகாரம் குறித்த தகவல்கள், அலுவலகக் குறிப்புகள், அரசியல் பிரமுகர்களின் பெயர்கள்ஆகியவை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்த நெல்லை வேளாண் அதிகாரி டைரியை வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

