Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

நஜ்மா, ஹேம மாலினி பாஜக உயர் பொறுப்பில் இருந்து நீக்கம்

புது தில்லி பாரதிய ஜனதாக் கட்சியின் உயர் பொறுப்பான தேசிய செயற்குழுவில் இருந்து நஜ்மா ஹெப்துல்லா, ஹேமமாலினி ஆகியோர் திடீரென நீக்கப்பட்டுள்ளனர். மேலும், ஷெய்னாவும் நீக்கப்பட்டுள்ளார். இவர் மகாராஷ்டிர பாஜக...

விசாரணை இன்றி என்னை தூக்கில் போடலாம்: எம்.பி.க்களுக்கு கட்ஜூ கிண்டல்

புது தில்லி:  மாநிலங்களவையில் எனக்கு எதிராக தீர்மானம் நிறவேற்றினால் மட்டும் போதாது; விசாரணையே இன்றி என்னை தூக்கில் போட எம்.பி.க்கள் முன்வரலாம் என்று மார்கண்டேய கட்ஜூ கேலியாகக் கூறியுள்ளார். ஓய்வுபெற்ற...

டி.வி. அலுவலகத்தில் குண்டு வீசியவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை: சென்னையில் தனியார் செய்தி டிவி., சேனல் அலுவலகத்தின் வாயிலில் குண்டுகளை வீசிச் சென்ற நபர்களை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர்...

நாமம் போட்டு மன்றக் கூட்டத்துக்கு வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்

கோயமுத்தூர்: நெற்றியில் நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது அதிமுக பெண் கவுன்சிலர் தாக்குதல் நடத்தினார். கோவை மாநகராட்சியில் 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை இன்று தாக்கல்...

காந்தி தங்கிய இடத்துக்கு மோடி பார்வையிட வரவேண்டும்: யாழ். தமிழர்கள் விருப்பம்

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப் பயணம் செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது, மோடி, 1927ல் மகாத்மா காந்தி வடக்கு இலங்கையின்...

ரஞ்சி கோப்பையை தக்க வைத்தது கர்நாடகம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. கர்நாடக அணி முதலில் 762 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. பின்னர் தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில்...
- 2026

மொரிஷீயஸில் கங்கா தலாவ் புனித இடத்தில் மோடி வழிபாடு

போர்ட் லூயிஸ்: மொரீஷியஸ் நாட்டில் ஹிந்துக்களின் புனித இடமாகக் கருதப் படும் கங்கா தலாவ் தலத்தில் மோடி வழிபாடு நடத்தினார். அங்கிருக்கும் சிவன் கோயிலில் தனது பிரார்த்தனையைச் செய்தார் மோடி....

டி.வி. அலுவலகம் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக வாயிலில் வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது... ...

உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்கா 146 ரன்களில் அபார வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பி பிரிவில் இன்று நடைபெற்ற 36வது லீக் சுற்றுப் போட்டியில், யு ஏஇ அணியை தென்னாப்பிரிக்க அணி 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. முதலில்...

‘வாலு’ படத்துக்கு ‘யு’: வரிவிலக்கும் கிடைத்ததில் சிம்பு மகிழ்ச்சி

சென்னை: பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட சிம்புவின் வாலு படம், இந்த மாத இறுதியில் - 27 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. விஜய் சந்தர்...

உ.பி., நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளரால் வழக்குரைஞர் சுட்டுக் கொலை

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் வழக்குரைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் குண்டடி பட்டு காயமடைந்தார். இதில், தாக்குதலில்...

தில்லியில் விமான டயர் வெடித்து விபத்து: 150 பயணிகள் பத்திரம்

தில்லியில் தரையிறங்கிய ஓமன் நாட்டு விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 150 பயணிகளும் உயிர் தப்பினர். ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து நள்ளிரவு 1.43க்கு கிளம்பிய டபிள்யூ....
- 2026

Recent articles

spot_img