பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
பழிவாங்கி அரசியல் நடத்தவேண்டியதில்லை; தமிழிசை சவுந்தரராஜன்
பாரதீய ஜனதா கட்சிக்கு பழிவாங்கி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...
சென்னை விமான நிலைய சுங்கப் பிரிவில் முறைகேடுகள்!: சிபிஐ 7 மணி நேரம் சோதனை
சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத் துறை பிரிவில் முறைகேட்டுப் புகார்கள் வந்ததை அடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் 7 மணி நேரம் சோதனை நடத்தினர். சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்படும் தங்கத்தில்,...
தி.மு.க. செல்வாக்கை இழந்து வருகிறதா? : கருணாநிதி
தி.மு.க. செல்வாக்கை இழந்து வருகிறது என்று வைகோ தெரிவித்த கருத்துக்கு, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைகோ உணரவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கருணாநிதி கூறியுள்ளார். கருணாநிதி...
கேள்விக்கென்ன பதில்
ஆலய அர்ச்சகர்கள் நியமன விவகாரத்தில் நீங்கள் ஏது கருத்து ஒன்றும் சொல்லவில்லை என்று நண்பர்கள் சிலர் உள்டப்பியில் விஜாரித்தார்கள். கருத்து சொல்லும் அளவுக்கு இந்த 'சின்னப்பயலை'யும் ஒரு பெரிய பய ரேஞ்சுக்கு உசத்தி...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஒன்பதாம் திருநாள்
பகல் பத்து 9 ம் திருநாள் விவரமும் (19-12-15)கட்டுவிச்சி (குறத்தி)குறி சொல்லுதலும்....திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாக பாவித்தலும்... நம்பெருமாள் வழக்கம் போல்,புறப்பட்டு அர்ஜுன மண்டபம் எழுந்தருளி ,ஆழ்வார் மற்றும் ஆச்சாரியர்களுக்கு மரியாதை ஆகி...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -எட்டாம் திருநாள்
அரங்கனின் பகல் பத்து 8 ம் திருநாள் (விவரமும்)....அரையர்களின் சேவையும் ... நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து உற்சவத்தின் 8 ம் திருநாளில் (18-12-15) காலை சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி,...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஏழாம் திருநாள்
பகல் பத்து -7 ம் திருநாள் விவரமும்...(17-12-15)மார்கழி முதல் நாள் உடையவர் சந்நிதி கோஷ்டியும்..... மார்கழி மாதம் பெரியபெருமாள் அமுதுசெய்யும் பிரசாதமும்,அதையே அமுது செய்யும் உடையவரும்... அரங்கனின் 4 ம் திருநாளைப்போலவே,இன்றும் 2...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஆறாம் திருநாள்
பகல் பத்து - ஆறாம் திருநாள் விவரமும்..(16-12-15)அத்யயன உற்சவத்தின் சிறப்புக்களும்... நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து உற்சவத்தின் 6 ம் திருநாளில் (16-12-15) காலை சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி, மேலைப்படி...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஐந்தாம் திருநாள்
பகல் பத்து- ஐந்தாம் திருநாள் விவரமும்.. (15-12-15)அரங்கன் கண்டருளும்,அரையர் திருவாராதனமும் ... அரங்கனின் அத்யயனஉற்சவத்தின் ஐந்தாம் திருநாளானஇன்று,"அரையர் திருவாராதனம்" என்னும் நிகழ்ச்சி,அனைவரும் அவசியம் காணவேண்டிய நிகழ்ச்சியாகும். இன்றைய தினம் "திருமாலை" 45 பாசுரங்கள்,திருப்பள்ளியெழுச்சி...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -நான்காம் திருநாள்
பகல் பத்து -நான்காம் திருநாள் (14-12-15 விவரம்)2 அரையர் சேவைகளும்,கம்சவதமும்..... நம்பெருமாள் வழக்கம் போல்,புறப்பட்டு அர்ஜுன மண்டபம் எழுந்தருளி ,ஆழ்வார் மற்றும் ஆச்சாரியர்களுக்கு மரியாதை ஆகி உகப்புடன் சேவை சாதிப்பார்... இன்றைய...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -மூன்றாம் திருநாள்
பகல்பத்து-மூன்றாம் திருநாள்...(விவரமும்)நம்மாழ்வார் சந்நிதியில் மதுரகவியாழ்வார் ,மூலமாக ஆழ்வார்கள்,ஆச்சாரியர்களுக்கு,நடைபெறும் மரியாதைகளும்... நம்பெருமாள் வழக்கம் போலவே ,இந்த பகல்பத்து உற்சவத்தின் 3 ம் திருநாளில் (13-12-15) காலை சிம்ஹ கதியில் புறப்பாடு கண்டருளி, மேலைப்படி மரியாதை...
ஶ்ரீரங்கம் பகல் பத்து -இரண்டாம் திருநாள்
இன்று பகல் பத்து -இரண்டாம் திருநாள் ...(விவரம்)அரங்கன் மகிழும் அத்யயன உற்சவம் .... அத்யயன உற்சவத்தின் (பகல் பத்து ) முதல் திருநாளினைப் போலவே,அனைத்து வைபவங்களும் நடைபெறும்.இந்த இரண்டாம் திருநாளில் (12-12-15) மாற்றம்...
