Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

  புதுதில்லி: உயர் நீதிமன்றம் உள்ளிட்ட தமிழக நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப் படவேண்டும் என்று தில்லியில் நடைபெறும் முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்...

கோயில் குளத்தில் தெரிந்த பாதத் தடம்: அதிசயித்த பக்தர்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் அருகே உள்ள குளத்தில் அழியாத பாத தடங்கள் இரண்டு தெரிந்ததால் அப்பகுதியில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன்...

அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாக தில்லியை மாற்ற திட்டம்

புது தில்லி: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாக தலைநகர் தில்லியை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொலைதூர ஏவுகணையைக் கண்டறியும் ரேடார் நிறுவப்பட்டு, அணுஆயுத ஏவுகணை...

ஸ்ரீபெரும்புதூரில் 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் 14 வயதுடைய 7ஆம் வகுப்பு பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செரப்பணஞ்சேரியைச் சேர்ந்த 14 வயது மாணவி,...

எஞ்சின் கோளாறால் ஏர் இந்தியா விமானம் அமெரிக்காவில் அவசரத் தரையிறக்கம்

நியூஜெர்சி : எஞ்சின் கோளாறு காரணமாக, ஏர் இந்தியா விமானம் அமெரிக்காவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருந்து 250 பயணிகளுடன் தில்லி நோக்கிக் கிளம்பிய ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட...

புகையிலைப் பொருட்களை ஆதரித்துப் பேசிய பாஜக., எம்.பி.க்கள் நீக்கப்படலாம்!

பெங்களூரு: புகையிலைப் பொருட்கள் மற்றும் புகை பிடிப்பதை ஆதரித்துப் பேசிய பாஜக எம்.பி.கள் நாடாளுமன்ற நிலைக்குழுவிலிருந்து நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. புகையிலைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, வானொலி உரையிலும்,...
- 2026

கலக்குது தெற்கு ரெயில்வே – மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய வசதி

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., ரெயிலில் பயணம் செய்ய இ-டிக்கெட் எடுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வசதியினை இந்தியன்...

புதுவை பாஜக அலுவலக தாக்குதல்: காங்கிரஸார் வீடுகளில் நள்ளிரவுச் சோதனை

புதுச்சேரி: நள்ளிரவில் காங்கிரஸாரின் வீடுகளில் புகுந்து புதுச்சேரி போலீஸார் சோதனை செய்து வழக்கு போடப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளைத் தேடியது, காங்கிரசாரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்...

சிபிசிஐடி நடவடிக்கை- அதிகாரிகள் தற்கொலை தொடரவே வழி செய்யும்: டி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை : நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திமுக.,வின் டி.கே.எஸ்.இளங்கோவன்,...

சிபிஐ விசாரணையைத் தவிர்க்க அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: சிபிசிஐடி போலீஸார் அக்ரி கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்தது, அவரை சிபிஐ விசாரணையில் இருந்து தப்ப வைக்கவே என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அவர்...

அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது- ஒரு கண்துடைப்பு: ராமதாஸ்

சென்னை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது- தாமதமான தற்காப்பு நடவடிக்கை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நெல்லை மாவட்டத்தைச்...

85% புகையிலை எச்சரிக்கை படங்களை  வெளியிடக் கோரி 10ஆம் தேதி பாமக., போராட்டம்

சென்னை: 85% புகையிலை எச்சரிக்கை படங்களை  வெளியிடக் கோரி 10ஆம் தேதி பாமக., போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்ட...
- 2026

Recent articles

spot_img