Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
தில்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை
புது தில்லி: தில்லியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 2 தாக்குதல் சம்பவங்கள் பயங்கரவாதிகளால்...
நியூட்ரினோ ஆய்வகத்துக்கு நிரந்தரத் தடை கோரி அம்பரப்பர் மலையில் கிராம மக்கள் வழிபாடு
தேனி: நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு நிரந்தரத் தடை கோரி அம்பரப்பர் மலையில் 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆடிப்பாடி வழிபட்டனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் ரூ.1500 கோடி...
ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா இடமாற்றம்: ஆம் ஆத்மி போராட்டம்
கர்காவ்ன்: அரியானாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். ஹரியானா மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டதுடன், முதல்வர் மனோகர்...
ஏமனில் இருந்து 670 இந்தியர்கள் நாடு திரும்பினர்; இதுவரை 2,300 பேர் மீட்பு
புது தில்லி: உள்நாட்டுப் போர் மூண்டுள்ள ஏமன் நாட்டில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இன்று 670 பேர் நாடு திரும்பினர். இவர்களில் 488 பேர் சனாவில் இருந்து மூன்று ஏர் இந்தியா...
டெரரிஸத்தை டூரிஸம் மூலம் எதிர்கொள்வோம்: மத்திய சுற்றுலா அமைச்சர்
புது தில்லி; பயங்கரவாதத்தை சுற்றுலா மூலம் எதிர்கொள்வோம் என்று (டெரரிஸத்தை டூரிஸம் மூலம் எதிர்கொள்வோம்) என்று கூறினார் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா என்பது...
குழந்தை ஸிவாவை கட்டிச் சுமந்து விமான நிலையம் வந்த தோனி
இந்திய கிரிக்கெட் ஒரு நாள் அணிக்கான கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மகள் ஸிவாவை வயிற்றுப் பகுதியில் கட்டிச் சுமந்து பொறுப்பான அப்பாவாக தன் சொந்த ஊர் ராஞ்சிக்கு...
‘புனித வெள்ளியில் கூட்டம்’ சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது: தலைமை நீதிபதி எச்.எல்.தத்து
புதுதில்லி: புனித வெள்ளி நாளில் நீதிபதிகள் கூட்டத்தை நடத்திய சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது, அது தங்களின் குடும்ப விவகாரம் என்றும், அதனை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...
புனித வெள்ளியில் கூட்டம்: பிரதமரின் விருந்தைப் புறக்கணித்த உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன்
புது தில்லி: புது தில்லியில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில், நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நீதிபதிகளுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் கலந்து கொள்ளாமல் குரியன் புறக்கணித்தார். கிறிஸ்துவர்கள்...
ஸ்ரீயோக ந்ருஸிம்ஹர் ஸ்லோகம்
ஸ்ரீ யோக நரசிம்ஹர் ஸ்லோகம்.. எல்லா விருப்பங்களும் நிறைவேற இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் ஜபிக்கவும்.. ஸிம்ஹ முகே ரௌத்ர ரூபிண்யாம் அபய ஹஸ்தாங்கித...
3 நாள் அறையில் அடைத்து 5 பேர் கும்பல் வெறிச்செயல்: கடன் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவரை கர்காவ்னில் மூன்று நாட்களுக்கு ஒரு அறையில் அடைத்து வைத்து, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்...
அஜித்தின் புது பார்முலா: நடிகர்கள், தல புகழ் பாடுவதற்கு இதுதான் காரணமா?
நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரின் நாற்காலி மீது எனக்கு ஆசை உள்ளது. என்னுடைய அடுத்த படம் நிச்சயம் என்னை அந்த இடத்திற்கு கொண்டு போகும் என்று மார்தட்டிக் கொண்டிருந்தார் அஜித்....
ராமானுஜரை எழுதுவதால், அவரது கொள்கையை ஏற்றதாகப் பொருள் இல்லை: கருணாநிதி
ராமானுஜரைப் பற்றி எழுதுவதால், அவரது ஆன்மிகக் கொள்கையை நான் ஏற்றுக் கொண்டதாகப் பொருள் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளர். இன்று வெளியிட்ட கேள்வி...
