Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப் பட்டனர். சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம், மலிண்டோ...
மலேசிய ஓபன்: சாய்னா நேவால் காலிறுதிக்குத் தகுதி
கோலாலம்பூர்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மலேசிய ஓபன் சூப்பர் தொடர் பேட்மிண்டனில் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். சீனாவின் ஸு யாவ் என்பவருக்கு எதிரான ஆட்டத்தில் சாய்னா 21-13, 21-9...
காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்துவிடும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: விவசாயிகள் சங்க தலைவர்
சென்னை: காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்து விடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. கர்நாடக மாநிலக் கழிவுகளை காவிரியில் கலந்தால் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்படும். இதை உடனே மத்திய அரசு...
தலித் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 5 செருப்படி: பஞ்சாயத்தில் தீர்ப்பு
ஹரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டம் பகவான்பூர் கிராமத்தில் தலித் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 5 செருப்படி மட்டும் வழங்கி கிராமப் பஞ்சாயத்து தீர்ப்பு அளித்துள்ளது. இந்தச் சம்பவம் மார்ச் மாதம்...
செங்கோட்டையில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு
செங்கோட்டை மேலூர் முகம்மது நபி சமுதாய நலக் கூடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாத் பெண்கள் பிரிவு ஷகிரா பானு தலைமை...
மதுவிலக்கு சோதனைசாவடியில் வைக்கோல் லாரி கவிழ்ந்தது.
செங்கோட்டை : தமிழக கேரள எல்லையான புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் சுமார் 2ஆயிரம் லாரிகள் சென்று வருகின்றன. நேற்று அதிகாலை புளியரையிலிருந்து அளவுக்கு அதிகமாக வைக்கோல்...
காதல் நகைச்சுவை த்ரில்லருடன் “நெருக்கம் “
மிக நெருக்கமான அன்போடு அமைதியாக வாழ்ந்து வரும் தம்பதிகள் ஒரு சமயத்தில் அந்த நெருக்கமே அவர்கள் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்பதை ஒரு உண்மை சம்பவத்தின் பாதிப்பில் படமாகி இருக்கும்...
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி சென்ற வைக்கோல் லாரிகளுக்கு தடை
செங்கோட்டை: தமிழக கேரளா எல்லையான செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சரக்கு ஏற்றி சென்று வருகின்றன. அதே சமயம் தமிழகத்தின் பல மாவட்டங்களில்...
2024 ஒலிம்பிக் அகமதாபாத்தில்! திட்டமிடுகிறார் மோடி
புது தில்லி: வரும் 2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த திட்டமிட்டுள்ளது. அதுவும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில். தன் சொந்த மாநிலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளார் மோடி....
பிரேம்ஜிக்கு அறிவுரை கூறிய சூர்யா
சூர்யா தற்போது மாஸ் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் படம் என்பதால் வழக்கம் போல் அவரது தம்பியையே...
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குநர், பதிவாளர், நிதி அலுவலர் ஆகியோரை நியமிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய , மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய...
சூரிய ஒளி மின்கட்டண சலுகையால் அரசுக்கு ரூ.23,000 கோடி இழப்பு பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்
சென்னை: சூரிய ஒளி மின்கட்டண சலுகையால் அரசுக்கு ரூ.23,000 கோடி இழப்பு குறித்து விசாரணை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் இன்று...
