Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

கென்ய பல்கலையில் தாக்குதல்: சோனியா கண்டனம்

புது தில்லி: கென்ய பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 147 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை...

எல்லை தாண்டி மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை: சிறீசேன

கொழும்பு: இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி இல்லை என இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேனா தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிசேனா தலைமையில்...

செல்போன் திருடிய இளைஞரின் கை எரிப்பு: விரல்களை பாதுகாக்க மருத்துவர்கள் முயற்சி

சென்னை: .தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த, வேலவெள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணன் எனபவரின் மகன் பவுன்ராஜ் 18. மூளை வளர்ச்சி குன்றியவர். இவர் செல்போன் ஒன்றைத் திருட முயன்றதாகக்...

8 சத அகவிலைப்படி உயர்வு: போலி சுற்றறிக்கை கண்டு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் நிதி அமைச்சக செலவு கணக்கு துறை சார்பு செயலாளர் பட்டாச்சார்யா பெயரில் 30–ந்தேதி ஒரு...

விராலிமலை அருகே அதிசயம்: பசு ஒரே நேரத்தில் ஈன்ற இரண்டு கன்றுகள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாங்குப்பட்டியில் விவசாயி வளர்த்த பசு ஒன்று வியாழக் கிழமை இரவு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது. இதை அதிசயத்துடன் மக்கள் பார்த்துச் செல்கின்றனர். ...

காவல் நிலையம் அருகிலேயே கொல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் விவசாயி: 5 பேர் சுற்றிவளைப்பு

ஸ்ரீவைகுண்டம்: காவல் நிலையம் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் விவசாயி கொலை தொடர்பாக 5 பேரை போலீஸார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள...
- 2026

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மாயமான விவகாரம்: பேராசிரியர் உள்பட 6 பேர் கைது

  சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள தேர்வு துறை பாதுகாப்பு அறையில்...

10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் எப்போது?

புது தில்லி: புதுச்சேரி உட்பட 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு எப்போது நியமிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு இது குறித்து தற்போது தீவிர ஆலோசனை...

தேர்வுக் குழு நிராகரிப்பு: ஜுவாலா கட்டா ஏமாற்றம்

புதுதில்லி: வரும் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக, ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகச் செயல்படும் வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தேர்வு செய்து வருகிறது. அவர்களின் திறமையை மேம்படுத்த நிதி...

அமலாக்கத்துறை யாருடைய கைப்பாவையாகவோ செயல்படுகிறது: சொத்து முடக்கம் குறித்து தயாநிதி மாறன்

சென்னை: யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது; அரசியல் காரணங்களுக்காக சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

குழந்தைகளின் நுண்ணூட்டச் சத்துக் குறைவைப் போக்க நிதி ஒதுக்கீடு அதிகம் தேவை: ராமதாஸ்

சென்னை: நுண்ணூட்டச் சத்துக் குறைவை போக்கி ஏழைக் குழந்தைகளைக் காக்க வேண்டும்; இதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக்...

திண்டுக்கல் அருகே கார்-பால் டேங்கர் மோதல்: 9 பேர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கார்-பால்டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய ஹோட்டல் துவக்க விழாவிற்கு...
- 2026

Recent articles

spot_img