Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி சென்ற வைக்கோல் லாரிகளுக்கு தடை
செங்கோட்டை: தமிழக கேரளா எல்லையான செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சரக்கு ஏற்றி சென்று வருகின்றன. அதே சமயம் தமிழகத்தின் பல மாவட்டங்களில்...
2024 ஒலிம்பிக் அகமதாபாத்தில்! திட்டமிடுகிறார் மோடி
புது தில்லி: வரும் 2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த திட்டமிட்டுள்ளது. அதுவும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில். தன் சொந்த மாநிலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளார் மோடி....
பிரேம்ஜிக்கு அறிவுரை கூறிய சூர்யா
சூர்யா தற்போது மாஸ் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் படம் என்பதால் வழக்கம் போல் அவரது தம்பியையே...
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குநர், பதிவாளர், நிதி அலுவலர் ஆகியோரை நியமிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய , மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய...
சூரிய ஒளி மின்கட்டண சலுகையால் அரசுக்கு ரூ.23,000 கோடி இழப்பு பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்
சென்னை: சூரிய ஒளி மின்கட்டண சலுகையால் அரசுக்கு ரூ.23,000 கோடி இழப்பு குறித்து விசாரணை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் இன்று...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் கைவரிசை: பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தின் கன்ஜிர் கிராமத்தில் பயங்கரவாதிகளின்...
சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்த ஏமன் அல்-காய்தா பயங்கரவாதிகள்
ஏமனில் சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்தனர் அல்-காய்தா பயங்கரவாதிகள். ஏமனில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஹைதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் நடந்து...
முஷாரப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது அங்குள்ள மாவட்டம் நீதிமன்றம் ஒன்று. 2007 ஆம் ஆண்டு லால் மஸ்ஜித் (சிவப்பு...
எதிர்க்கட்சியின்றி பேரவை நடத்துவது ஜனநாயக விரோதம்: தேமுதிக செய்த குற்றம் என்ன?: கருணாநிதி
சென்னை முக்கிய எதிர்க்கட்சியினர் இன்றி பேரவையை நடத்துவது ஜனநாயக விரோதம், தேமுதிக உறுப்பினர்கள் செய்த குற்றம்தான் என்ன என்று கேள்வி எழுபியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இது குறித்து இன்று...
ஓடத் தடை போடாமல் கவனமுடன் குழந்தைகளை ஓடச் சொல்லுங்கள்: தன்னம்பிக்கை பயிலரங்கில் அறிவுரை
கரூர்: கரூரில் கோவை ரோட்டில் அமைந்து உள்ள அவுரா இண்டர்நேஷ்னல் என்னும் துணி ஏற்றுமதி நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டிற்கு இரு முறை அங்கு பணியாற்றும் பாணியாளர்களுக்கான சுயமுன்னேற்ற...
கரூர் லிட்டில் ஏஞ்சல் ஆங்கில மேல்நிலைப்பள்ளி எல்.கே.ஜி மாணவி சாதனை பள்ளி முதல்வர் பாராட்டு
கரூர் லிட்டில் ஏஞ்சல் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வருபவள் மழலை கார்னிகா. இவள் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளின் பெயர்களை எப்படி மாறிமாறி கேட்டாலும் சரியாக கண்டு பிடித்து கூறி...
கொம்பன் பிரச்னைக்கு நான் காரணமல்ல: உதயநிதி ஸ்டாலின்
கொம்பன் படப் பிரச்னைக்கு நான் காரணம் அல்ல என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் படம் கொம்பன். படம்...
