Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் எப்போது?
புது தில்லி: புதுச்சேரி உட்பட 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு எப்போது நியமிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு இது குறித்து தற்போது தீவிர ஆலோசனை...
தேர்வுக் குழு நிராகரிப்பு: ஜுவாலா கட்டா ஏமாற்றம்
புதுதில்லி: வரும் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக, ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகச் செயல்படும் வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தேர்வு செய்து வருகிறது. அவர்களின் திறமையை மேம்படுத்த நிதி...
அமலாக்கத்துறை யாருடைய கைப்பாவையாகவோ செயல்படுகிறது: சொத்து முடக்கம் குறித்து தயாநிதி மாறன்
சென்னை: யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது; அரசியல் காரணங்களுக்காக சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
குழந்தைகளின் நுண்ணூட்டச் சத்துக் குறைவைப் போக்க நிதி ஒதுக்கீடு அதிகம் தேவை: ராமதாஸ்
சென்னை: நுண்ணூட்டச் சத்துக் குறைவை போக்கி ஏழைக் குழந்தைகளைக் காக்க வேண்டும்; இதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக்...
திண்டுக்கல் அருகே கார்-பால் டேங்கர் மோதல்: 9 பேர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கார்-பால்டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய ஹோட்டல் துவக்க விழாவிற்கு...
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப் பட்டனர். சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம், மலிண்டோ...
மலேசிய ஓபன்: சாய்னா நேவால் காலிறுதிக்குத் தகுதி
கோலாலம்பூர்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மலேசிய ஓபன் சூப்பர் தொடர் பேட்மிண்டனில் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். சீனாவின் ஸு யாவ் என்பவருக்கு எதிரான ஆட்டத்தில் சாய்னா 21-13, 21-9...
காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்துவிடும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: விவசாயிகள் சங்க தலைவர்
சென்னை: காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்து விடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. கர்நாடக மாநிலக் கழிவுகளை காவிரியில் கலந்தால் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்படும். இதை உடனே மத்திய அரசு...
தலித் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 5 செருப்படி: பஞ்சாயத்தில் தீர்ப்பு
ஹரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டம் பகவான்பூர் கிராமத்தில் தலித் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 5 செருப்படி மட்டும் வழங்கி கிராமப் பஞ்சாயத்து தீர்ப்பு அளித்துள்ளது. இந்தச் சம்பவம் மார்ச் மாதம்...
செங்கோட்டையில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு
செங்கோட்டை மேலூர் முகம்மது நபி சமுதாய நலக் கூடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாத் பெண்கள் பிரிவு ஷகிரா பானு தலைமை...
மதுவிலக்கு சோதனைசாவடியில் வைக்கோல் லாரி கவிழ்ந்தது.
செங்கோட்டை : தமிழக கேரள எல்லையான புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் சுமார் 2ஆயிரம் லாரிகள் சென்று வருகின்றன. நேற்று அதிகாலை புளியரையிலிருந்து அளவுக்கு அதிகமாக வைக்கோல்...
காதல் நகைச்சுவை த்ரில்லருடன் “நெருக்கம் “
மிக நெருக்கமான அன்போடு அமைதியாக வாழ்ந்து வரும் தம்பதிகள் ஒரு சமயத்தில் அந்த நெருக்கமே அவர்கள் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்பதை ஒரு உண்மை சம்பவத்தின் பாதிப்பில் படமாகி இருக்கும்...
