புதுவை பாஜக அலுவலகம் மீது தாக்குதல்

Published:

புதுச்சேரி: சோனியா காந்தி, ராகுல் குறித்து, மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரி இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களின் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இதனால், புதுச்சேரி பா,.ஜ., அலுவலகம் சூறையாடப்பட்டது. கல், முட்டை, தக்காளி ஆகியவை அலுவலகத்தை நோக்கி வீசப்பட்டது. அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த வன்முறை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Related articles

Recent articles

spot_img