Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

காஷ்மீரில் பயங்கரவாதிகள் கைவரிசை: பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தின் கன்ஜிர் கிராமத்தில் பயங்கரவாதிகளின்...

சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்த ஏமன் அல்-காய்தா பயங்கரவாதிகள்

ஏமனில் சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்தனர் அல்-காய்தா பயங்கரவாதிகள். ஏமனில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஹைதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் நடந்து...

முஷாரப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது அங்குள்ள மாவட்டம் நீதிமன்றம் ஒன்று. 2007 ஆம் ஆண்டு லால் மஸ்ஜித் (சிவப்பு...

எதிர்க்கட்சியின்றி பேரவை நடத்துவது ஜனநாயக விரோதம்: தேமுதிக செய்த குற்றம் என்ன?: கருணாநிதி

சென்னை முக்கிய எதிர்க்கட்சியினர் இன்றி பேரவையை நடத்துவது ஜனநாயக விரோதம், தேமுதிக உறுப்பினர்கள் செய்த குற்றம்தான் என்ன என்று கேள்வி எழுபியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இது குறித்து இன்று...

ஓடத் தடை போடாமல் கவனமுடன் குழந்தைகளை ஓடச் சொல்லுங்கள்: தன்னம்பிக்கை பயிலரங்கில் அறிவுரை

கரூர்: கரூரில் கோவை ரோட்டில் அமைந்து உள்ள அவுரா இண்டர்நேஷ்னல் என்னும் துணி ஏற்றுமதி நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டிற்கு இரு முறை அங்கு பணியாற்றும் பாணியாளர்களுக்கான சுயமுன்னேற்ற...

கரூர் லிட்டில் ஏஞ்சல் ஆங்கில மேல்நிலைப்பள்ளி எல்.கே.ஜி மாணவி சாதனை பள்ளி முதல்வர் பாராட்டு

கரூர் லிட்டில் ஏஞ்சல் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வருபவள் மழலை கார்னிகா. இவள் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளின் பெயர்களை எப்படி மாறிமாறி கேட்டாலும் சரியாக கண்டு பிடித்து கூறி...
- 2026

கொம்பன் பிரச்னைக்கு நான் காரணமல்ல: உதயநிதி ஸ்டாலின்

கொம்பன் படப் பிரச்னைக்கு நான் காரணம் அல்ல என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் படம் கொம்பன். படம்...

விடுமுறை நாளில்கூட மணல் கொள்ளை: கரூர் அதிகாரியின் பொறுப்பற்ற பதில்களால் விவசாயிகள் கொந்தளிப்பு

கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 8 இடங்களில் மணல் அள்ளி வருகின்றனர். இதில் செகண்ட் சேல்ஸ் எனப்படும் மணல்தான் தற்போது விற்கப்படுகிறது. பொதுப் பணித் துறையிடம்...

முதல்வரைச் சந்திக்க விவசாயிகளுக்கு தடை விதித்தது நியாயமல்ல: வைகோ

திருச்சி: முதல்வரைச் சந்திக்க விவசாயிகளுக்கு தடை விதித்தது நியாயமில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தேசிய, தென்னக நதிகள்...

தவறான கேள்விக்கு மதிப்பெண் அதிகமாக வழங்கிய பேராசிரியருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை

புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2007–ம் ஆண்டு படித்த மாணவர்கள் அகிலன், பெருமாள். கடந்த 2007–ம் ஆண்டு நவம்பர்–டிசம்பர் மாதம் நடந்த தேர்வில் இந்த மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை விட...

ஆவின் பால் வளர்ச்சியை தடுக்கும் தனியார் பால் கம்பெனி: பால் முகவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

சென்னை பேரூர் நாடார் சங்கத்திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கம், (ஆவின் மற்றும் தனியார் பால் முகவர்கள் கூட்டமைப்பு) மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்., அப்போது., இந்திய...

கல்யாணம் களைகட்டும்! : மெய்யூர் ஸ்ரீசுந்தர்ராஜ பெருமாள்

<div class="widget storyContent article widget-editable viziwyg-section-501 inpage-widget-1156775 articleTitle clearfix"> <div class="widget storyContent article widget-editable viziwyg-section-501 inpage-widget-1156781 clearfix"> சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று,...
- 2026

Recent articles

spot_img