Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
வாசுதேவநல்லூர் அருகே கார் கவிழ்ந்து 6 பேர் காயம்
வாசுதேவநல்லூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் அவரது உறவினர்களான அரிகிருஷ்ணன், நிர்மலா, மாரிமுத்து, ரஞ்சித்குமார், பழனிச்சாமி ஆகியோருடன் தென்காசிக்கு...
பள்ளி வேன்- பஸ் மோதி விபத்து : 44 பேர் காயம்
சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும், பஸ்சும் மோதியதில் 44 பேர் படுகாயம் அடைந்தனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கே.ஆலங்குளத்தில் தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள்...
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 49 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.21ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று...
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும்
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் என்று பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கல்வி துறை...
ஏப்ரல் 4ல் 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு ஏப்ரல் 4ம் தேதி நடைபெறுகிறது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அனறைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும்...
கிரிராஜ் சிங் வீடு மீது முட்டை வீச்சு: இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பு
பாட்னா: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வீடு மீது இளைஞர் காங்கிரசார் முட்டை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் ஆகியோர் குறித்து மத்திய...
நைஜீரியாவில் ஆளும் கட்சி படுதோல்வி; முன்னாள் சர்வாதிகாரி புகாரி அதிபராகிறார்
நைஜீரியா நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில், ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான முகமது புகாரி வெற்றி பெற்றுள்ளார். அவர், அந்நாட்டு அதிபராகவுள்ளார். முன்னாள் சர்வாதிகாரியான...
புள்ளி விவரங்களைக் கூறி மக்களை ஏமாற்ற முயல்கிறார் முதல்வர்: பாமக ராமதாஸ்
சென்னை: கடன் விவகாரத்தில், வசதியான புள்ளிவிவரங்களைக் கூறி, மக்களை முதல்வர் ஏமாற்ற நினைப்பதா என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ...
ஜப்பானில் முதல்முறையாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம்
டோக்கியோ: ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஷிபுயா வார்ட் உள்ளூர் சபையில் ஓரின சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதாக...
தொகாடியா வந்தால் கைது செய்வோம்: மேற்கு வங்க அரசு எச்சரிக்கை
கோல்கத்தா: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் பாய் தொகாடியா மேற்கு வங்கத்துக்குள் நுழைந்தால் அவரைக் கைது செய்வோம் என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொகாடியா வந்தால்,...
சோனியா குறித்த கிரிராஜ் கருத்து: நைஜீரிய தூதர் அதிருப்தி
புது தில்லி: சோனியா காந்தி வெள்ளை நிற தோலுடையவர் என்பதால் காங்கிரசார் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டனர். ஒருவேளை ராஜீவின் மனைவி நைஜீரியாவில் இருந்து வந்திருந்தால், (கறுப்பாக இருந்தால்) தலைவராக அவரை...
சோனியா குறித்த கருத்து: கிரிராஜுக்கு அமித் ஷா அறிவுரை
புது தில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரிடம், பா.ஜ.க, தலைவர் அமித் ஷா மற்றும்...
