Dhinasari Tamil News Web Portal Admin
டிவிட்டரில் மோடி 3வது உச்சபட்ச பிரபலம்: பின்தொடர்பவர்கள் 11 மில்லியன்
பெர்லின்: டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் இப்போதும் முதலிடத்தில் உள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவருக்கு அடுத்தபடியாக போப் பிரான்ஸிஸ் அதிகபட்ச பின் தொடர்பவர்களக் கொண்டுள்ளார். அடுத்த இடத்தில் இந்தியப் பிரதமர்...
தில்லியை ஆளில்லா விமானம் மூலம் தாக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம்
புது தில்லி: தில்லியில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
இன்று மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்
புதுதில்லி: நேபாளத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள், முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இன்று காலை 9.30க்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற...
இந்தோனேஷியாவுக்கான தனது தூதரை திரும்பப் பெற்றது ஆஸ்திரேலியா: இருவர் தூக்கிலிடப் பட்டதற்கு எதிர்வினை
சிட்னி: ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட், இன்று இந்தோனேஷிய நாட்டுக்கான தனது நாட்டு தூதுவரை திரும்ப அழைத்துக் கொள்வதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவரை, எவ்வளவோ வேண்டுகோள்களுக்கு மத்தியிலும் போதைப்பொருள்...
நேபாளத்துக்கு இந்தியா அனுப்பியது ரூ.1 கோடி மதிப்பில் இன்சுலின்
புதுதில்லி: நேபாளத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இன்சுலின் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக வழங்குவதற்காக, ரூ.1 கோடி மதிப்பிலான இன்சுலின் உடனே அனுப்பப் பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனைத்...
நேபாளத்துக்கு 15 மில்லியன் டாலர்; ஐ.நா.உதவி
நேபாளத்துக்கு ஐ.நா. சபை சார்பில் 15 மில்லியன் டாலர் அளவில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. மருந்துப் பொருள்கள், மின்சாரம், தண்ணீர், உணவு என அதிகம் தேவைப்படும் நேபாளத்துக்கு அவசர காலப் பொருள்கள் அனுப்பி...
நேபாளத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி உதவி
சென்னை: நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில், தமிழகத்தின் சார்பில், தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...
நேபாளம்: அழிந்து போன அழகு
நேபாளம் - இமய மலையின் அழகையெல்லாம் சுமந்து கொண்டிருந்த அழகு மிகுந்த தேசம். நேபாளத்தின் அழகு இன்று சிதைந்து போய் விட்டது. இயற்கை பூகம்பச் சீற்றத்தின் காரணத்தால் அழிந்து போன இதன் அழகை...
ஆந்திர என்கவுண்டர்: 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு
ஹைதராபாத்: ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஹைதராபாத் உயர்...
இந்தியாவின் உதவி நிரப்பப்படாத காசோலையாக நீண்டு கொண்டே போகிறது: நேபாளம்
காத்மாண்டு: இயற்கைப் பேரழிவான நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் உடனடி மீட்புப் பணி மற்றும் சீரமைப்புக்காக இந்தியா செய்துவரும் உதவிகள் நிரப்பப்படாத காசோலை - ப்ளாங் செக் - போல் நீண்டு கொண்டே...
நேபாளத்தில் இந்தியாவின் மீட்புப் பணிகள்: அமெரிக்க தூதர் பாராட்டு
புதுதில்லி: நில நடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகளை அமெரிக்கத் தூதர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். புது தில்லியில் இன்று நடைபெற்ற...
கேரளாவுக்கு கோழி கடத்தல்: தடுத்த அதிகாரிகளைக் கொல்ல முயன்ற இளைஞர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவுக்கு கோழிக் கடத்தலில் ஈடுபட்ட இளைஞரைத் தடுத்த அதிகாரிகளைக் கொல்ல முயற்சி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்...
