Dhinasari Tamil News Web Portal Admin
செம்மர கடத்தல் வழக்கில் கரகாட்டக்காரி மோகனாம்பாள் கைது
வேலூர்: செம்மரம் கடத்தல் வழக்கில், கரகாட்டக்காரி மோகனாம்பாளை ஆந்திர போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய, ஆந்திர சிறப்புப் படை போலீஸார் வேலூரில் முகாமிட்டுள்ளனர். திருப்பதி வனப்...
சொத்துக் குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியா நியமனம்
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞராக பி.வி. ஆச்சாரியா நியமிக்கப்பட்டுள்ளார். உதவி வழக்கறிஞராக சந்தே சௌதா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசு இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. இதை அடுத்து, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டில்...
என் மகள் நடிக்கிறாரா?: வதந்தி என்கிறார் சச்சின்
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் மகள் குறித்து வெளியான செய்திகளால் தற்போது வேதனை அடைந்துள்ளார். அவரது 17 வயது மகள் சாரா புதிதாக எடுக்கப்படவுள்ள படத்தில் நடிக்கப்...
அமைப்புசாரா கட்டடத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்க்கு உதவித் தொகை வழங்க உத்தரவு
அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களின் நலவாரிய உறுப்பினர்களுக்கு உடனடியாக உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று மாநில சமூகப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி...
தென்காசியில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் செய்தி;செ.பிரமநாயகம்-தென்காசி
தென்காசி அருகே அரசின் விலையில்லா பொருட் கள் வழங்கல்
தென்காசி: குணராமநல்லூர் வருவாய் கிராமத்தில் 3366 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் விழா நடைபெற்றது. குணராமநல்லூர் வருவாய் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற...
அட… மே 1 ஆம் தேதி டாஸ்மாக் லீவுங்க…!
கரூர்: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1- ல் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ஒவ்வொரு...
ஆந்திரா என்கவுண்டர்: போலீஸ் விசாரணையில் நீதிமன்றம் அதிருப்தி
ஹைதராபாத்: ஆந்திர வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ஆந்திர போலீஸாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி...
மீனவர் வலையில் தண்ணீரில் மிதக்கும் அதிசயக் கல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற போது மீனவர் வலையில் தண்ணீரில் மிதக்கும் அதிசயக் கல் ஒன்று சிக்கியது. மணமேல்குடி அருகே உள்ளது பொன்னகரம்...
சுங்கத்துறைக் கண்காணிப்பாளருக்கு 3 வருட சிறை; சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு
மதுரை: திருச்சி சுங்க துறை கண்காணிப்பாளராக இருந்தவர் ஜெயராஜ், இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக CBI வழக்கு பதிந்து மதுரை CBI நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில்...
வாய்ப்புக்காக அஜித் பின்னாடி ஓட மாட்டேன்: சமந்தா
விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்கர்களின் படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடிந்து வருகிறார் சமந்தா. இன்று தனது 28வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்...
பிசிசிஐ ரூ.1.90 கோடி தரவேண்டும்: கவாஸ்கர்
மும்பை: ஐபிஎல் சூதாட்டப் புகார் காரணமாக கடந்த ஆண்டு கிரிக்கெட் வாரிய தலைவராக தாற்காலிக பொறுப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். அப்போது, கவாஸ்கருக்கு,...
