நேபாளத்துக்கு 15 மில்லியன் டாலர்; ஐ.நா.உதவி

Published:

நேபாளத்துக்கு ஐ.நா. சபை சார்பில் 15 மில்லியன் டாலர் அளவில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. மருந்துப் பொருள்கள், மின்சாரம், தண்ணீர், உணவு என அதிகம் தேவைப்படும் நேபாளத்துக்கு அவசர காலப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. து.தலைமைச் செயலர் வாலெரி அமோஸ் டிவீட்டர் செய்தியில் ஐ.நா.வின் அவசரகால நிதியிலிருந்து நேபாளத்துக்கு 15 மில்லியன் டாலர் உதவி உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Related articles

Recent articles

spot_img