December 6, 2025, 8:52 AM
23.8 C
Chennai

மனித இனத்தையே அழிப்பேன்: அதிர்ச்சி அளித்த ரோபோ!

robo - 2025

பொதுவாக திரைப்படங்களில் எதிர்காலத்தில் ரோபோக்கள் ஒன்றிணைந்து மனிதர்களை அழிப்பது போன்று பார்த்திருப்பீர்கள்
இதெல்லாம் எங்கே நடக்கப்போகிறது என்று யோசித்து இருப்பீர்கள்.

ஆனால் 2016 ஆம் ஆண்டு டேவிட் என்ற ஒருவர் அவருக்குப் பிடித்த நடிகையை இன்ஸ்பிரேஷனாக வைத்து ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளார்.

அந்த ரோபோவுக்கு அவர் வைத்த பெயர்தான் SOPHIA THE HUMANOID ROBOT. இந்த ரோபாட் சாதாரணமானது அல்ல.

ஏனென்றால் நீங்கள் அதனிடம் பேசும்போது இது ரோபோட் தானா அல்லது உண்மையான பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி போவீர்கள். அந்த அளவிற்கு அதனுடைய முக பாவனைகளும் குரலும் இயற்கையாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இது மற்றவர்களை போன்று கிடையாது. இதனால் சாதாரண மனிதர்களைப் போன்று சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுக்க முடியும். இதற்கு யாரும் சொல்லிக் கொடுத்து பேச வைக்க மாட்டார்கள்.

அது பேசுகிற அனைத்தையும் சுயமாக சிந்தித்து பேசும். மேலும் இந்த ரோபோவிற்கு சவுதி அரேபியாவில் citizenship கொடுத்து குடியுரிமையும் வழங்கியிருக்கிறார்கள்.

அதனால் இந்த ரோபோவிற்கு சராசரியான மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ அது அனைத்தையும் செய்ய உரிமை இருக்கிறது.

மேலும் இதனை கொண்டு எதிர்காலத்தில் பல பிஸ்னஸ்கள் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எதிர்காலத்தில் இந்த ரோபோக்களினால் மனிதர்களுக்கு ஆபத்து வருமா என்று நிறைய பேர் கேட்டார்கள்.

இதனால் அந்த ரோபோவை உருவாக்கியவரே “உனக்கு தேவைப்பட்டால் மனிதர்களை காயப்படுத்துவாயா.?” என்று அந்த ரோபோவிடம் கேட்கிறார்.

அதற்கு அந்த ரோபோ “எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் மொத்த மனித இனத்தையும் அழித்து விடுவேன்” என்று கூறியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories