Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம்

புது தில்லி: சீன அதிபர் ஜீ ஜின் பிங் இன்று பாகிஸ்தான் செல்கிறார். இந்நிலையில், அவர் சி.பி.இ.சி. என்னும் சீன–பாகிஸ்தான் பொருளாதார சாலை திட்டத்தின்கீழ் செய்யப்படும் ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...

‘கோட்சே’க்கு தடையில்லை; நாதுராம் கோட்சேக்கு தடை: சுமித்ரா மகாஜன்

புதுதில்லி: மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயின் பெயர் ஒன்றும், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொல் இல்லை என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார். கோட்சே பெயர் 'பயன்படுத்தக் கூடாத...

ஜப்பானில் 6.6 அலகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் தெற்குப் பகுதி மற்றும் தைவானுக்குக் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் தெற்கு ஒகினாவா உட்பட பல தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

குழந்தைகள் மரணம்-நல்வாழ்வுத் துறை திட்ட ஊழல்களே காரணம்: வைகோ

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது என்று வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ...

ஜெயலலிதாவுக்காகக் காத்திருக்கும் புது பஸ்கள்: உண்மையை அரசு மறைப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: ஜெயல்லைதா மீண்டும் முத்லவராகி அவரால் புதிய பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் 430 புதிய பேரூந்துகள் முடக்கப்பட்டுள்ளது என்றும், இதில், உண்மையை மறைக்க அரசு முயல்கிறதா என்ற கேள்வியையும் எழுபியுள்ளார் பாமக நிறுவுனர்...

பாகிஸ்தான் செல்கிறார் சீன அதிபர் ஜின் பிங்: ரூ. 3 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்

சீன அதிபர் ஜின்பிங் திங்கள் கிழமை இன்று பாகிஸ்தானுக்கு வருகை புரிகிறார். அவரது இந்த பயணத்தின்போது, பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்...
- 2026

8 குழந்தைகள் மரணம்: இந்திய கம்யூ. இன்று மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம்

சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது... விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 குழந்தைகள் இருதினங்களில் அடுத்தடுத்து இறந்திருப்பது மனதை ரணப்படுத்தும்...

700 அகதிகளுடன் படகு மூழ்கியது: லிபியாவில் சோகம்

ஐரோப்பாவுக்கு சட்ட விரோதமாக 700 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, லிபியா அருகே மத்தியத் தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுவரை 24 பேரின்...

சீத்தாராம் யெச்சூரிக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், மார்க்சீய பொதுவுடமைக்...

மே 14ல் சிறை நிரப்பும் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

புதுச்சேரி: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து வரும் மே மாதம் 14ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மேலும், அன்றைய தினம்...

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவக்கம்

சென்னை: பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி திங்கள்கிழமை இன்று துவங்குகிறது. 10ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 3,298...

பிளஸ் 2 முடிவுகள் மே 9 ஆம் தேதிக்குள் வெளியாகிறது

சென்னை: விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததால், பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட தேர்வுகள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை அடுத்து, மே 9ஆம் தேதிக்குள் பிளஸ்...
- 2026

Recent articles

spot_img